வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தீவிரவாதிகளுடன் சேர்ந்து இப்படி நாடகமாடாமல் உடனடியாக பதவி விலகவேண்டும்
தினமலரும் பாஜவும் புகலிடம்
அப்போ எதுக்கு இங்கே பிச்சை எடுகுறே...
பாஜவில் இந்துமதவாத அரசில் தீவிரவாதிகள் சேர்ப்பு ஆள் எடுப்பு மிக தீவிரம் அடைந்துள்ளது . நாடு உழுவதும் உள்ள எதிர்கட்சிகளை தீர்த்துக்கட்ட
இதே போல திமுகவுக்கும் ஒரு காட்டு காட்டுங்க சேட்டு ....
இங்குள்ள கிராமங்களில் பெரும்பாலும் முதியோர்கள் வசிக்கின்றனர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் ராய்ப்பூர் போன்ற நகரங்களுக்கு சென்றுவிட்டனர் பங்களாதேஷிலிருந்து வந்த அகதிகள் நக்சலைட்களாக வழிப்பறி நடத்துகிறார்கள்
அவர்களே போட்டால் நல்லது. இல்லையென்றால் வேறு விதத்தில் பிடுங்கப்படவேண்டும்.