வாசகர்கள் கருத்துகள் ( 10 )
Historic moment! Keralas capital welcomes its first-ever BJP Mayor, ending a 30-year CPM era in Thiruvananthapuram. R Sreelekha.
பி.ஜே.பி எதிர்ப்புக்காக வெளிமாநிலங்களில் இண்டி கூட்டணி என்ற பெயரில் காங்கிரசுடன் கை கோர்ப்பது! உள்ளூரில், கேரளாவில் காங்கிரசை எதிர்ப்பது! இப்படி இரட்டை நிலையை மார்க்சிஸ்ட் தொடர்ந்து கடைபிடித்தால் மற்றும் டில்லியில் காங்கிரஸ் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் மார்க்சிஸ்ட்டும் சேர்ந்து ஜால்ரா தட்டினால் மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் வெளியேற்றப்பட்டு களம் திரிணாமுல் , பி.ஜே.பி. என மாறியதைப் போல கேரளாவிலும் மார்க்சிஸ்ட் வெளியேற்றப்பட்டு களம் காங்கிரஸ், பி.ஜே.பி என மாறிவிடும். இந்த உள்ளாட்சி தேர்தல் மார்க்சிஸ்ட்டுகளுக்கான ஒரு எச்சரிக்கை மணி!
இது இந்த கம்யூனிஸ்ட்களுக்கு தேர்தல் சாவு மணியாக மாற எல்லாம் வல்ல இறைவனையும், பரம பிதாவையும் வேண்டுவோம்.
சபரி மலையை அவமதித்தீர்கள் அல்லவா அவ்வளவுதான் செத்துப் போயாச்சு சமாதி கட்டலாம் இனி ஒன்னும் பயப்படாதீங்க உங்களுக்கு பக்கத்துல காங்கிரஸ் சமாதியும் துணையாக வந்துவிடும்
இடதை இடக்கையில் புறம் தள்ளிய கேரள மக்கள்.வாழ்த்துக்கள் மக்களுக்கும் பா.ஜவுக்கும்.
மணியல்ல. சங்கு.
அவரு சொல்வதில் என்ன தரு ? அப்பு நிச்சயம் புரியாத ஜென்மங்களுக்கு மட்டும்
ஏல சாமு, உண்டி கட்சிக்கு கூட முட்டு குடு...
காங்கிரஸ் வகுப்பு வாத சக்தி என்று பிணராய் சொல்வது 100% உண்மை
ஸ்வாமியே சரணம் அய்யப்பா.. ஜைஹிந்