வாசகர்கள் கருத்துகள் ( 25 )
முதலில் மேற்கில் இருக்கும் கர்நாடக, கேரளாவில் இருந்து, காவிரியில், முல்லை பெரியாற்றில் தண்ணீர் கொடுக்கட்டும், பிறகு வடக்கு பேசலாம். அதற்க்கு வாய் இருக்கிறதா?
மைக் டெஸ்டிங். ஒன் டூ த்ரி. ஹலோ. ஹலோ. நாங்க பேசறது நல்லா கேக்குதா. பேசப் போறது இவ்வளவுதான். அதுக்கு இம்புட்டு பில்டப்பு.
குரல் ஒலிக்கட்டும் ?? அதாவது பாஜக கூட்டணி அரசை செயல்பட விடாமல் கூச்சல், குழப்பம், அநாகரிக நடவடிக்கைகள் மூலம் சபையை முடக்குதல் ...... இதுக்கா தமிழன் ஓட்டு போட்டான் ????
தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் பார்லி., கேன்டீனில் ஒலிக்கட்டும்.
கூட்டுக்களவாணிகள் ஒன்று சேர்ந்து கூட்டாக நாட்டை கொள்ளை அடிக்கலாம் என்ற சந்தோசம் நாடு முன்னேற அல்ல தங்களது வாரிசு முன்னறினால் போதும் என்ற கொள்கைக்காக பாடுபட்ட உத்தமர்கள்.
Two jokers fooling indians.
என்ன இருந்தாலும் தமிழ் நாட்டு தலிவரின் திறமைக்கு முன்னாள் உங்கள் திறமை ஸீரோ
ஆமாம் .... கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் உதாரணம் ....
ஏற்கனவே திமுகவில் 40 தூங்குமூஞ்சி இருக்கு. இது 41 வது தூங்குமூன்சி
நல்ல கூட்டு 1+1 கூட்டம்
சுடலை முகம் போட்டோவில் புடைப்பா இருக்கிறது
மேலும் செய்திகள்
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
1 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
2 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
3 hour(s) ago | 3
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
3 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
9 hour(s) ago | 7