வாசகர்கள் கருத்துகள் ( 23 )
Ďont Fool People.
முதலில் இறந்து போன ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்குங்கள் சீக்கியர்களுக்கும் நீதி வழங்குங்கள் அதன் பிறகு நாட்டில் இருப்பவர்களுக்கு போராடலாம்
பப்பி
அம்மா நாடக ராணி, இந்தியாவிற்கும் ,ஹிந்துக்களுக்கு நீங்களும் உங்க கட்சியும் செய்யாத துரோகமா? துரோகத்தை தவிர வெற என்ன செய்துள்ளீர்கள்? மக்கள் வரும் தேர்தல்களில் செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
பாரதம் இப்போ வளர்ச்சி பாதையில்தான் இருக்கு.
உனது கூட்டணி கட்சி ஆம்ஆத்மியின் ராஜ்யஸபா பெண் உறுப்பினர் தாக்கப்பட்டபோது எங்கு கிடந்தாய்?
அட அவ்வளவு ஏன்... கள்ளக்குறிச்சி நகரில் கள்ள சாராயம் குடித்து... 60 க்கும் மேற்பட்ட மக்கள் செத்த போது... இவரும் இவரது அண்ணன் ராகுல் அவர்களும் எங்கே இருந்தார்கள் ???
போதுமடா சாமி உங்களுடைய நாட்டறுப்பற்று
சீக்கியர்கள் படுகொலை? ஈழ தமிழர் படுகொலை யார் செய்தது
மக்களுக்கு அநீதி இழைத்தது எல்லாம் கான் கிராஸ் கட்சி தான்.... அப்போ உங்களுக்கு எதிராக தான் நாட்டு மக்கள் அனைவரும் போராட்டம் நடத்த வேண்டும்.
65 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் மக்கள் மிக பெரிய பொருளாதர சிக்கலில் அவதி பட்டதற்கு இவர் முதலில் பதில் சொல்ல வேண்டும்
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago
பெண் தற்கொலை
7 hour(s) ago