வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கேவலமான சிந்தனை. கேடுகெட்ட அரசியல் வியாதிகள். அவர்களுக்கு ஆதரவு தரும் புத்திகெட்ட மக்கள்.
ஆந்திரா முன்னோடி எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்.
இங்கே திராவிஷக் காரர்கள் சரக்கு + பிரியாணியோடு கொஞ்சம் பணம் சேர்த்துக் கொடுப்பார்கள். அங்கே நல்ல சுய விளம்பரத்துடன் கூடிய உறையுடன் சேர்த்து இன்னும் நாட்டின் வளர்ச்சிக்கு என்னவெல்லாம் கொடுக்கப் போகிறார்களோ .. தெரியவில்லை. ஆண்டவன் தான் நம் பாரத தேசத்தை காப்பாற்ற வேண்டும்..
டாஸ்மாக் சாராய பாட்டில்களில்? குழியும், குண்டுமாய் உள்ள சாலைகளில்? கொடுக்கும் கையூட்டுகளில்? மின்சார வெட்டில்? மக்கள் மயங்கி வோட்டுப்போடுவார்கள்.
இதுக்கு எல்லாம் ரூம் போட்டு யோசிப்பிச்சிருப்பானுங்களோ?? அடிப்படை விஷயத்துல மனச செலுத்தினர் ...........மனச மட்டுமா செலுத்தினர்??
இப்ப தமிழ்நாட்டில் பெயர் வைக்கிற ட்ரெண்டு படி பார்த்தால் நம்ம ஊரில் இதற்க்கு எந்த பெயர் வைப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்
ஹா ஹா ஹா .....
ஆணுறை ஆண்கள் வாக்குகள் பெறுவது. பெண்கள் வாக்குகள் பெற?
இத கட்சியிடம் தான் கேக்கணும் அவர்கள் தான் இதில் நிபுணர்கள்
Andhra is ahead of Diravida Model when it comes to innovative ideas.
இது ஒரு பொய்யான செய்தி...
கட்சி சின்னத்தைப் பார்த்து மூடு போயிட்டா???
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
5 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
11 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
11 hour(s) ago | 2