வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ஒவ்வொரு அரசியல்வியாதிகளும், கைது செய்தவுடன் சொல்லும் முதல் வார்த்தை நீதியை கேட்டு நான் போராடி மீண்டு வருவேன் அதைத்தான் மம்தா அவர்களும் கூறுகிறார். இனி வரும் காலங்களில் மம்தாவிம் இருந்து "மேற்கு வங்கம்" விடை பெறுவது உறுதி. தங்கள் மீது எந்த ஊழலும் இல்லையென்றால் வழக்கை எதிர்க்கொண்டு அதில் இருந்து வெற்றி பெற்று மீண்டு வந்து நீதி வென்று உங்கள் முன் வந்துள்ளேன் என்று கூறுங்கள் அதை விடுத்து பாசாங்கு பேச்சு வேண்டாம்.
குற்றம், ஊழல் செய்யும் எந்த ஒரு அரசியல்வாதியும், கைது என்றவுடன் நெஞ்சு வலி என்று கூறி நாடகம் செய்து கைதிலிருந்து தப்பிக்க பார்ப்பார்கள். ஆனால், இவர் விஷயத்தில், கைது செய்ய வரும் அதிகாரிகள், அவர்களுக்கு நெஞ்சு வலி வருவதுபோல் நடித்து, இவரிடமிருந்து தப்பிக்க பார்ப்பார்கள். அந்த அளவுக்கு ஒரு கொடூரமான பிறவி இந்த மமதா.
"என்னை குண்டு கட்டாக கடலில் வீசி எரிந்தாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன்" என்பது போல் உள்ளது இந்த மமதாவின் திமிர் பேச்சு..
ஆண்டவா, இவள் மட்டும் எங்கள் சிறைக்குள் வரக்கூடாது என்று மேற்குவங்கத்தில் உள்ள சிறை அதிகாரிகள், மற்றும் திஹார் சிறை அதிகாரிகள் வேண்டிக்கொள்கிறார்கள். அநத அளவுக்கு இவர் மேல் பயம்? உள்ளே வந்து அவர்களை ஒருவழி பண்ணாமல் இருக்க மாட்டார் இவர்.
வீல் சேர், காலில் கட்டு போன்ற நாடகங்களில் சிறையில் கம்பிக்குப்பின்னால் என்ற நாடகமும் அடங்கும். அது போடுவது அவ்வளவு எளிதல்ல.
என்ன ஆச்சு. சம்மன் வாங்காமலேயே சரண்டர் ஆக நெறய பேர் வந்து லைன்ல நிக்குறாங்க.
கம்பிகளுக்கு பின்னால் என்னை நிறுத்தினாலும் அதில் இருந்து மீண்டு வருவேன்'' என மேற்கு வங்க முதல்வர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மைதான் அவர் சிறையிலிருந்து கம்பிகளுக்கு பின்னால் இருந்து ஆவியாகத்தான் வெளியே வருவார் இதுகூட எல்லோருக்கும் தெரியாதா என்ன பயன்
சக்கர நாற்காலி நடிகை தயாராகி விட்டார் தீகார் சிறைக்கு.
சவடால் அதிரடி அரசியலில்லாமல் இவர் இல்லை.
அதென்ன எல்லோரும் 'பாத்துக்கங்க நான் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் நானும் ரவுடிதான்னு கிளம்பிட்டாங்க
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 13