வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தமிழகத்தில் இது போல கனவிலும் கூட நடக்காது. தமிழகத்தில் லோக் ஆயுக்தாவும் கிடயாது அப்படியே மத்திய விசாரணை அமைப்புக்கள் உள்ளே வர முயன்றாலும் தமிழக அரசே சிபிஐ வரக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கும். அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சேர்ந்து கொள்ளை அடித்தால் நாடு பொட்டல்க் காடாகிவிடுமே தவிர சுபிட்சம் வராது.
காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தபின்னர் வெளிநாட்டு வந்தேறிகளின் ஆட்டம் தாலுக்கா அளவில் உள்ள அலுவலகங்களில் மிகப்பெரிய ஊழலை வெளிப்படுத்துகிறது , காவல் துறை அதிகாரிகளோ விவசாயிகளின் வயலை வளைத்து வளைத்து போட்டு ஸ்விமிங் பூல் , மதுபான விடுதியாகவே வயல்வெளிகளை மாற்றி வருகின்றனர் , விவசாயிகளின் வாழ்க்கை இதுபோன்ற அதிகாரிகளின் கைகளில் நினைக்கையில் பயமாக இருக்கிறது
மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago