வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கழுதைக்கு தெரியுமா கற்பூரம் வாசனை....
குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்தது போல
10 கோடி பேர் நீராடினார்கள் என்ற செய்தியால் இந்தியாவிற்கு விளையப்போகும் நன்மை என்ன? 10 ஆயிரம் கோடிக்கு தீபாவளிக்கு வெடிவெடித்து காற்றை மாசுப்படுத்துவதில் என்ன கலாச்சராம் இருக்கிறது? மத உணர்வுகளை நிறுவனமயமாக்கவே இதுபோன்ற நிகழ்வுகள் பயன்படும்.
10 கோடி பேருக்கு 70 ஆயிரம் தட்டு கொடுத்து .... பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்த மாமேதைகள் ...
புனித நீர் என்று பட்டம் கொடுத்தது யார்?
மொதல்ல கனடா சாக்கடை அடைப்பை எடுக்கணும்
அப்ப தண்ணீர் பயங்கர கலீஜ் ஆகி இருக்கும் , இதனால் நோய் ஏதும் வாராமல் இருந்தால் சரி , அனால் அதற்கு தான் கோமியமும் சாணி இருக்கே
கோபாலபுர கொத்தடிமையான உமக்கு எதற்கு அந்த கவலை . உமக்கு கோபாலபுர சாராய ஆறு ஓடுகிறது . தமிழக திராவிட மாடல் சாராய கடைகளில் அனைத்து சாராய ஆறுகளும் சங்கமிக்கின்றன. நீங்க அதில் நீராடலாம்.