வாசகர்கள் கருத்துகள் ( 25 )
மகாராஷ்டிரா துரோகி சஞ்சய் ரக்ஷா.
ஆட தெரியாதவர்கு தெரு கொணல் என்பது போல முந்தய நீதி அரசரை குறை கூறுவதில் என்ன பயன்?
சார் ஒரு நிமிஷம் .....நீங்க சேர்ந்து இருக்கிற கூட்டணி கட்சியினுடைய முடிவு எல்லாம் டெல்லியில் தானே எடுப்பாங்க? அது பாக்குறப்போ மகாராஷ்டிராவில் இருந்து குஜராத் பக்கம் தானே அப்ப கொஞ்சம் செலவு குறையும் இல்ல ..... அதனால டெல்லியில் எடுக்கிற முடிவுக்கு முன் குஜராத்தில் எடுக்க முடிவு ரொம்ப வித்தியாசமா இருக்காதில்லைங்க... ஏன் சீரிஸாக எடுத்துக்குறீங்க?
பால் தாக்கரே ஏற்படுத்திய பிஜேபி உறவை கெடுத்து உத்தவுக்கு யோசனை சொல்லும் சகுனி சஞ்சய் ராவத்
ஒன்றுமில்லை இத்தாலியா கும்பலை விரட்டி விட்டு இந்திய நாட்டு ப்ரஜைய்யகளை காங்கிரஸ் தலை வராக்குங்கள். காங்கரஸ் நிமிர்ந்து நிற்கும் சரியான எதிர்கட்சி ஸ்தானத்தில் நாடு நலன் பற்றி நினைத்து நடக்கும்.
மல்லிகார்ஜுன கார்கே உங்க கூற்று படி எந்த நட்டு பிரஜையாம் ? நட்டா எந்த விதத்தில் பிஜேபி தலைவராக தேர்வாகி தொடர்கிறாரோ அதே விதத்தில்தான் மல்லிகார்ஜுன கார்கேயும்
இந்த ஆள் ஏன் தவளை மாதிரி கதறுகிறார்
உத்தவ் தாக்கரின் அரசியல் வாழ்வை குழிதோண்டி புதைப்பது இந்த சஞ்சய் ராவுத்துதான். உஷார் உத்தவ்.
உத்தவுதாக்கரி உன்னுடைய அரசியல் வாழ்க்கையை குழி தோண்டி புதைப்பவரே இந்த சஞ்சய்ராவத்தான். உஷார்.
ஒரே புகையா இருக்கே. எங்கெந்து வரது - ஓஹோ வயதில் இருந்து வரது.
55 சட்ட மன்ற உறுப்பினர்களில் 16 பேர்களை வைத்து கொண்டு நாங்கள் தான் உண்மை கட்சி என்றால் எப்படி ஒத்துக்கொள்ள முடியும்.தந்தையின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு பதவிக்காக சேரா இடம் சேர்ந்தால் இப்படித்தான் ஆகும்.அடுத்தவர் மீது பழி போட்டு உபயோகம் இல்லை.