வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பப்பு.... அப்படியே ஆளுக்கு ரெண்டு கப்பல்.... ரெண்டு ட்ரைன் கொடுப்போம் என்று அடித்து விடு..... ஆனால் ஒன்று... நீங்கள் என்ன தான் போலி காந்தி பெயரை வைத்து கொண்டு வந்தாலும்... நாட்டு மக்கள் உங்கள் இத்தாலி குடும்பத்தை நம்ப தயாராக இல்லை......வேண்டுமானால் உங்கள் ஊழல் இண்டி கூட்டணி... உங்கள் அபிமான பாகிஸ்தான் நாட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்.. அங்கே உங்களுக்கு ஆதரவளிக்கும் ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அவர்கள் தமிழக மக்களை போல் ஏமாளிகள் அல்ல.... வீர சிவாஜியின் வழி வந்தவர்கள்.... அவர்களை இப்படி எதையாவது சொல்லி ஏமாற்ற முடியாது.
மக்கள் வரிப்பணம்தானே .. அள்ளிவிடு... வீரசிவாஜி பிறந்தமண் .. யாருக்கு ஒட்டு போடணும்னு மக்களுக்கு தெரியும்..
அப்படியே இலவசமா .....
Other than Providing All Jobs only Minm Wages from Labourer to President, Recover Entire& All 90% UnDue Freebies/Concessions from Concerned Parties Without Any Stays by Court-Judges& Credit into Govt Accounts
Recover Entire& All 90% UnDue Freebies/ Concessions from Concerned Parties Without Any Stays by Court-Judges& Credit into Govt Accounts
இப்படியே சென்றால், இனி மக்கள் வேலைக்கே செல்ல வேண்டாம், அரசே உங்களுக்கு தேவையானவைகளை கொடுக்கும் என்று சொல்லி விடலாம்.
மிக மோசமான.ஒரு வியாதியை.. முன் மாதிரியை.. ஒருவர்.. தேர்தல் ஓட்டுக்கு.. வழங்கிவிட்டு...எல்லாரும்... அதே பின் பற்றினால்...நாடு உருபடாது.
நேற்றுதான் திவாலாகும் அளவுக்கு உதவி என்ற பெயரில் கஜானாவை பொதுமக்களுக்கு இலவசங்கள் பெயரில் திறந்துவிடக்கூடாது என்று காங்கிரஸ் தலைமை பசப்பியது. இன்று மறுபடியும் அதே தவறை கூட்டனியுடன் சேர்ந்து வெட்கமில்லாமல் செய்கிறது.