வாசகர்கள் கருத்துகள் ( 13 )
RSS - சேர்ந்து இருந்தால் பிஜேபி ஜெயிக்கும் இல்லை என்றால் தோல்வி. ஹரியானா மஹா பாடம் - பிஜேபி புரிந்திருக்கும்
இதேபோல் தமிழ்நாட்டிலும் 2026இல் 2024 லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு மாறாக முடிவுகள் வரும்
தமிழகத்தில் அந்த விழிப்புணர்வு வர நூறு வருடங்களாவது ஆகும் ........
மகாராஷ்டிராவில் இண்டி வாஷ் அவுட் ஆனதற்கு மெயின் காரணம் ராகுல் காந்தி சத்ரபதி சிவாஜி மகாராஜ் அவர்களின் சிலையுடன் போஸ் கொடுக்க மறுத்து விட்டார். சிலையை நிறுவவும் மறுத்து விட்டார்.
எங்கே இருந்து வேண்டுமானாலும் ரேஷன் பொருள்கள் வாங்கலாம் - - என்பது போல வாக்காளர்கள் , இந்தியாவிற்குள் எங்கே இருந்து வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் , என்ற வசதியை கொண்டுவர வேண்டும் , முழுமையான சோதனைக்கு பின் , எங்கே இருந்தும் வாக்களிக்கும் வசதியை கொடுக்க வேண்டும் , அப்படி செய்தால் , வாக்கு சதவீதம் அதிகரிக்கும் , , , அதே போல , நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் , தேர்தல் நாளுக்கு முந்தைய நாளும் பிந்தைய நாளும் , ஆக , மூன்று நாட்கள் , விடுமுறை அளிக்க வேண்டும் . . .
ஜார்கண்டில் காங்கிரஸ் வெற்றி அங்கு வோட்டிங் மெசின் நன்றாக வேலை செய்தது, மஹாராஷ்டிராவில் தோல்வி அடைந்த காங்கிரசுக்கு வழக்கம் போல வோட்டிங் மெசின் நம்ப மாட்டார்கள்,
வழக்கம்போல EVM மேல பாஞ்சி பேராடுவானுவ.. ஜார்கண்ட்ல பாஜக அதே இருபத்தி அஞ்சு சீட் தக்க வச்சிருக்கு.. அதிகம் கிடைக்கும் என எதிர்பார்த்தார்கள் அது கிடைக்கவில்லை.. மற்றபடி அறுக்களோ தோல்வியோ இல்லை.. ஆனால் மகாராஷ்டிராவில் ?? உப்பிகளும் கான்+கிராஸ் கும்பலும் ஜெலுசில் வாங்க வரிசைல நிக்கிறானுவ.. இரண்டு கும்பல் உலகம்பூரா சண்டை போட்டுக்குவானுவ.. ஆனா இங்க மட்டும் சொல்லி வச்சி கும்பலா பாஜகவிற்கு எதிரா குத்துவானுவ .. மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள் இனி நாமும் அதைப்போல பாஜகவிற்கு போட வேண்டும் என்று.. ஜைஹிந்.. மைனாரிட்டி ஒட்டு கும்பலை ஒழிக்க மெஜாரிட்டி ஒட்டு கும்பல் கட்டாயமாகிறது
பாரளுபண்ற தேர்தலில் உட்கட்சி பூசல் எதிரொலிக்காது , ஆனால் சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தலில் ட்கட்சி பூசல் முவதும் எதிரொலிக்கும் , காங்கிரஸ், சரத் பவார் காங்கிரஸ், உத்தவ் தாக்ரேய் ஒரு கூட்டணியில் இருந்தாலும் யாராவது ஒருவர் அதிக தொகுதியில் வெற்றி பெற்று பெரிய அளவில் கட்சியை வளர்த்து விடுவார்களோ என்ற பயம் அவர்களுக்குள் இருக்கும் ....
. மத்தியில் உள்ள எதிர்க்கட்சிகள் தோல்வியை ஒப்புக்கொண்டால்தான்தான் எதிர்க்கட்சிகள் மக்களை சந்திக்கமுடியும்.
பாராளுமன்ற தேர்தலில் R.S.S. , ப.ஜ.க. கூட்டணிக்கு வேலை செய்யவில்லை ஆனால் இப்போது R.S.S. ஆதரவு கெளுத்தது ஆகையால் தான் இந்த வெற்றி
in January 1980, parliament elections, mgr aiadmk won only two seats. but in June it got the majority seats. natural.
மேலும் செய்திகள்
ஒரு பதவிக்கு இத்தனை போட்டியா?
28-Oct-2024