வாசகர்கள் கருத்துகள் ( 34 )
இவளெலாம் அமிட்ஷாவை எதிர்ப்பது கேவலம்
எல்லைப் பாதுகாப்பு படை வசம் 1000 கிமீ ஒப்படைகக வேண்டும் என்று பல ஆண்டுகளாக மாதங்களாக கோரிக்கை உள்ளது அதற்கு மம்தா ஒத்துக் கொள்ளவில்லை என்பது தானே செய்தி இவருக்கு நாட்டு நடப்பு தெரியாது போல
மஹுவா வை ஆதரிக்கும் கோல்மால்புர அடிமைகள் அவர் என்னென்ன பேசினார் என்று அறிய பொறுமையாக செய்தியைப் படிக்க வேண்டும் .....
கல்கட்டாவின் சில பகுதிகள், முர்ஷிதாபாத், மால்ட, பங்களாதேஷி எல்லையோரம் பல மாவட்டங்களில் உள்ளூர் பங்களாதேஷி, ரோஹிணிய கூட்டம் வீட்டில் காய போட்டுள்ள பழைய ஜட்டி, கிழிந்த பனியன், லுங்கி, குர்தா போன்றவற்றை திருடி கொண்டு ஓடி விடுகிறது. வீட்டில் உள்ள டிவி, மிக்ஸி, கிரைண்டர், காஸ் ஸ்டோவ் போன்றவற்றை திருட உள்ளேவரும் படை எடுப்பு பங்களாதேஷி கூட்டம் திருடுகிறது. உள்ளூர் காவல் துறை ஒன்னும் செய்ய முடியவில்லை. கேஸ் போட்டால் கூட்டு சேர்ந்து அடிக்கிறான். மாநிலத்தில் தங்கியுள்ள அரசியல்வாதிகள் அதிகாரத்தால் கேஸ்கள் வாபஸ் வாங்கபடுகிறது. இது தவிர ரம்ஜான் துர்கா பூஜை என்று சொல்லி பங்களாதேஷி மூரக்ஸ் கலெக்க்ஷன் செய்கிறான். இதை கேட்டால், கடையின் உள்ளே கூட்டமாக புகுந்து திருடுகிறான். ரயில்வே, வங்கி, பொது நிறுவன சொத்துக்களை உடைப்பதும் தினமும் நடக்கிறது. மிக கேவலமான காட்டுமிராண்டி ஆட்சி நடக்கிறது.
பங்களாதேஷி உறவு இங்குள்ள மூரக்ஸ் இங்கிருந்து ஊளை இடுவது ஒன்னும் ஆச்சரியம் அல்ல.
அந்த பெண் பேசியது சரியே
வெல்டன் மகிவா அரசியல் சூரபத்மனை தண்டிப்பதில் தவறே இல்லை
MIRUGA MOORGA ABDUL RAHIM UN KUMBALUKKU THALAI VETTUVADHU DESA VIRODHAM GUNDU VAIPPADHU THEEVIRAVAADHAM MATTUME ULAGAM MUZHUVADHUM THOZHIL.ULAGA MAHA KEVALA JENMANGAL.
திரிணமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா வாய் கொழுப்பு இப்படி சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம்? பிஜேபி எம்பீ க்கள் பேசாத பேச்ச? அப்பல்லாம் நீங்க வாய் முடி மௌனியா இருந்த காரணம் என்னமோ?
மத்தியில் இவர்கள் ஆதரவு கட்சி ஆட்சியில் இருக்கும் அதிகாரம் தான் இப்படி வரிகள் வந்து விழுகின்றன
மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்கள் மற்றும் அதில் இருக்கும் சில தேச விரோத கட்சிகள் - மிகவும் உன்னிப்பாக கூர்ந்து மத்திய உளவுத்துறை கொண்டு கண்காணிக்கப்படவேண்டிய மாநிலங்கள்... காசுக்காக எதையும் செய்யத்துணியும் நபர்களின் / கட்சிகளின் - தேச விரோத செயல்களை / செயல்பாடுகளை தினமலர் போன்ற நடுநிலை பத்திரிக்கைகள் மூலமாக படித்து வருகிறோமே....அதனால் சொல்கிறேன்..
உண்மையைத் தானே சொல்லி இருக்கிறார், நாங்களும் இதைத்தானே சொல்கிறோம். பங்களாதேஷ் உடனான நமது எல்லையைப் பாதுகாக்க துப்பில்லாத மத்திய பாஜக அரசு வெறும் வாய்ச் சவடால் பேர்வழிகள்!