வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் நீதிபதிகளையும் விமரிசித்தல் நீதி தேவதை ஒத்துக்க்கொள்வாளா? பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்துக்கு எல்லை எது? யார் முடிவு செய்வது.? ஒரு கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதியை அனைத்து மக்களும் ஒரு மனதாக தேர்ந்து எடுப்ப தில்லையே.
நீதிபதிகள் வேறு வேறான கருத்துக்கள் கூறலாம், ஆனால் ஒரு கவர்னர் இந்த மாதிரி பேச்சுக்கள் வரும்வகையில் நடந்து கொள்வது சரியா ? கேவலம் தானே இவர் ஏப்படி கவர்னர் ஆனார் ? இன்னும் சில கவர்னர்கள் பட்டத்து ராஜா மாதிரி நினைத்துக்கொண்டு, மக்கள் பிரதிநிதிகளை அலட்சியப்படுத்துகிறார்கள், மக்கள் போராட ஆரம்பித்தாள் இவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயிடுவார்.
உண்மை தான் சார்.ஆனால்.ஆள்கின்றகட்சிகளால்நியமனம்.ஆகவே.ஏதும்சொல்ல.இயலாது.கட்சிகள்எல்லாம்ஒன்றுதான்.
இதை பயன்படுத்தி முதல்வர் கவர்னரை என்ன வேணுமானாலும் பேசலாமா
தனி நீதிபதி ஆதாரமற்ற, அவதூறு கருத்து கூடாது என்கிறார். அமர்வு , பொது வாழ்க்கைக்கு தேவையான கடமை மற்றும் பேச்சு சுதந்திரம் மீறாமல் கவர்னர் பற்றி கருத்து தெரிவிக்கலாம் என்கிறது. கடமை, பேச்சு சுதந்திர அளவை நிர்ணயிக்க அதிகாரம் பெற்றவர் யார்? மீறினால் தண்டிக்க முடியுமா? அப்படி என்றால், நீதிபதி பற்றி கருத்து தெரிவிக்கலாம். கவர்னர், முக்கிய அரசு பதவிக்கு நல்லவர்கள் முன் வர மாட்டார்கள். நீதிமன்றத்தில் வழக்கு நிரம்பி வழியும். மத்திய அரசு ஒரு குழு அமைத்து நீதிமன்றம், நீதிபதியின் குளறுபடிக்கு முடிவு கட்ட வேண்டும். மக்களிடம் நீதிமன்றம் பற்றி வெறுப்பு, கோபம் அதிகரிக்கும். ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல. தீவிரவாதம் புகுந்துவிடும்.
super
ஒரே சட்டம்..ஆனால் நீதிபதிகள் பார்வை வேறு..இதை எப்படி ஏற்றுக்கொள்வது?
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago