வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இவர்கள் சந்திப்பு இவர்களுக்கெல்லாம் தீதாய் முடியும்.
இல்லாத இந்திக்கூட்டணியை உடைக்கப்போகிறாரா... ஒரு பக்கம் இந்தி எதிர்ப்பு செய்து கொண்டு இந்திக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் தீம்க்காவையும் சேர்த்துக்கொள்ளலாம்...
பேசட்டும்... பேசட்டும்.வெளி ஊருக்கு போனா பொழுது போக வேண்டாமா?
இந்த நாட்டிற்கு என்னதான் ஆச்சு? கடந்த 50ஆண்டுகளில் தேசிய சிந்தனை உள்ள தலைவர்கள் உருவாகவில்லையே அதைத் தாண்டி ஓரிருவர் தென்பட்டாலும் அவர்களை எதிர்க்க எதிர்மறை சக்திகள் தான் அதிகமாக உள்ளன. விரக்தியே மிஞ்சிஉள்ளது.
கடைசி காலத்தில் நிம்மதியாக இருக்க வேனுமானால் கையை சுத்தமாகவும் நாட்டிற்கு உண்மையாகவும் இருந்தால் யாருடைய தயவும் தேவை இல்லையே.
மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
38 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
49 minutes ago