வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தவறாக நினைக்க வேண்டாம் பணத்தின் மேல் உள்ள குறியால் பெண்கள் ஒழுக்கமான நிலையில் இருந்து தவறி விடுகிறார்கள். அவர்களின் இந்த நிலைக்கு ஆண்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறார்கள். இதற்கு மூல காரணத்தை தேடினால் குடும்ப தொலைக்காட்சிகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மகளை படிக்க வைத்து பெரிய ஆள் ஆகி இருக்கலாம். கோழைத்தனமான முடிவு .எல்லா குடும்பங்களும் சின்னாபின்னம் ஆகி விட்டது. ஒரு தவறான முடிவு மனநலம் அவசியம். உண்மையாகவே கடன் தொல்லை அதிகம் ஆகி விட்டது. நடுத்தர மக்கள் என்ன செய்வார்கள்? எங்கு போவார்கள்? பணக்காரர்கள் மேலும் பணம் சேர்த்துக்கொண்டே போகிறார்கள். ஏழை ஏழை ஆகிக்கொண்டே போகிறான். இதன் ஆரம்பம் பணத்தில் தான் இருக்கும் .
இந்திய பொருளாதாரத்தை, TAXவரிகள் மூலம் வளர்த்ந்த பெண்களின் குடும்பங்களின் ஒவ்வொரு வீட்டின் வருந்தத்தக்க உண்மைச்சம்பவத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. பெண் சுதந்திரம் என்பதை தவறாக புரிந்துக்கொண்டு வேலை செய்தால் மற்றவர்களை பற்றி நினைக்காமல் பணத்திற்காகவும், காமத்திற்காகவும் தன் நலமாக எந்த முடிவும் எடுக்கலாம் என்ற எண்ணங்களை வளர்த்துவிட்டிருக்கிறது. என் இஷ்டத்திற்கு வருவேன், போவேன், என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று பெற்றவர்களையும், குழந்தைகளையும் நினைக்காமல் சுயநலமிக்க பொருளாதாரத்தை வளர்த்த சுதந்திர நாடாக மாறிக்கொண்டிருக்கிற காட்சிகள்தான் இது. Grown up economy has increased "Pieceful Families" Not peace within family
உங்களது சொற்கள் ஒவ்வொன்றும் பொன்னால் பொறிக்கப்பட வேண்டியவை. எனது மனதில் இருந்தவற்றை மிகவும் தெளிவாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள். கொள்கை அளவில் பல நல்ல மாற்றங்களை உடனடியாக செய்ய வில்லை என்றால் இத்தகைய சம்பவங்களுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது. பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்வதற்கு முன்பு ஒவ்வொருவரது நடத்தையிலும் எவ்வித மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திருக்க வேண்டும். அவற்றைச் செய்யாமல் போனது இப்போது சீர்கேடுகள் பலவிதத்தில் எதிர்கொள்ளவேண்டியதாகி உள்ளன.
பண்டிகை கொண்டாட, மகளை பார்க்க கூட மனைவி வரவில்லை ..... மகள் தினமும் தாயை கேட்கிறாள். பள்ளியிலும் உன் தாய் எங்கே என, அவளிடம் கேட்கின்றனர். என் மகளின் அன்பை விட, எனக்கு வேறு எதுவும் பெரிது இல்லை என கூறியுள்ளாராம் ......ஆனால் பெற்ற தாய்க்கு மகள் எப்படி போனாலும் அதை பற்றி கவலை இல்லை ... எல்லாம் காலத்தின் கோலம் .....