வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அப்ப கோவை குண்டு வைத்தவனை தூக்கில் போட்டு விடலாம், நீங்கள் சொல்லுவதை போல் இருந்தால்.
ஒருவன் செய்த குற்றத்திற்கு, அவனுடைய மனைவி குழந்தைகள் பாதிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கொடுப்பதுதான் சரியாக இருக்கும், அது தூக்குத்தண்டனையாக இருந்தாலும் சரி.
இன்னொருவருக்கு போதனை அதுவும் இலவசமாக தருவது ரொம்ப சுலபம். வலி மற்றும் வேதனை அவரவருக்கு வந்தால் தான் அதன் சீற்றம் புரியும். அப்போது பேசுவது வேலைக்கே ஆகாது .
பெண்கள் சரியான முறையில் பரிசீலனை செய்து தகவல்கள் சரிபார்த்து, குடும்பம்/ நண்பர்கள் கலந்து ஆலோசனை செய்து எந்த வேலையையும் செய்ய வேண்டும்.
இவனை தூக்கி சிங்கம் புலி உள்ள கூண்டில் போடவும்.
வீட்டை இடிக்காமல் முக்கியமானதை கட் பண்ணிடலாமா ? இதுக்குன்னே ஒரு கூட்டம் அலையுது அதற்கு ஒத்து ஊதரவங்களையும் தண்டிக்க வேண்டும்.
நீதிமன்ற நடவடிக்கை காலதாமதமாகலாம்..ஆனால் அரசு உடனே செய்திடும் இடிப்பு வேலையை கனகச்சிதமாக செய்துவிடும் . அந்த தண்டனையே குற்றவாளியை நோகடித்துவிடும். வடஇந்தியாவில் செய்வதை தென்னிந்தியாவில் அதுபோல செய்வதில்லை என்று தெரியவில்லை. பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கின்றதே தவிர குற்றவாளிகள் இங்கே சுலபமாக தப்பித்துவிடுகின்றார்கள். தண்டனை என்பது இருப்பது ஆண்டுகள் பிறகுதான் வழங்கப்படும். இந்த நூதன தண்டனையை அமல்படுத்தியவர் யோகி ஆதித்யநாத் என்பதில் பெருமைதான்.
அடுத்த புல்டோசர் பாபா வாழ்க வாழ்க
நல்ல காவல்துறை. தப்பு செஞ்சா வீட்டை இடிப்பது. அப்போது தான் வீட்டில் உள்ளவர்கள் பயப்படுவது. இங்கு ஒரு காவல்துறை இருக்கிறது ஆட்சியாளர்க்கு செம்பு தூக்குவது மட்டுமே வேலை. இப்படி வீடு இடிப்பு treatment நாலு இடத்தில் நடந்தால் குற்றம் குறையும்
இங்க வீட்டை இடித்தால் ஜனநாயகம் கெட்டு விட்டது என புலம்புவார்கள்
மேலும் செய்திகள்
ஒடிசாவில் திடீரென வெடித்த கலவரம்; இணையசேவைக்கு தடை விதிப்பு
48 minutes ago
விக்ஷித் பாரத் கட்டமைப்பின் விளம்பர துாதரானார் சுக்லா
1 hour(s) ago
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
4 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
6 hour(s) ago | 7
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
6 hour(s) ago | 5