வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பெரும்பாலான இக்கால இளைஞர்கள் அடிக்கடி பீட்ஸா பர்கர் பிரியாணி சாப்பிட்டு உடல்நலத்தை கவனித்துக் கொள்கிறார்கள்.
விளையாட்டு, திருமண விழா நடனமாடுதல் ஆகியவற்றில் கூட மாரடைப்பு ஏற்படுகிறது. நீர்சத்து குறைபாடு, போதிய பயிற்சி மற்றும் உடற்தகுதி இல்லாமல் திடீரென விளையாடுவதும் காரணம். 35 வயதிற்கு பின் ட்ரெட் மில் டெஸ்ட் மூலம் தான் எவ்வளவு நாடி துடிப்பு வரை போகலாம், எந்த அளவு உடல் இயக்கம் வரை தேவையான ஆக்ஸிஜன் இருதயம் செல்கிறது என்பதை அறிந்து கொள்ளனும்.
முதலில் அனைவருக்கும் முதலுதவி பற்றி விழிப்புனர்வு தேவை.
சிக்கன் அதிகம் உட்கொள்ளுபவர்கள் பலரும் இப்படி சாகின்றனரே
இந்த காலத்தில் இளைஞர்கள் பலர் மாரடைப்பினால் உயிரிழப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும். மருத்துவர்கள் என்ன காரணம் சொல்லப்போகிறார்கள் இது போன்று இளைஞர்கள் மாரடைப்பில் இறப்பதற்கு? அதை தடுக்க என்ன வழி, அதையும் அவர்கள் கூறவேண்டும்.