வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அடடா,முதலை கண்ணீர் வடிக்கிறதே? தேர்தல் வருகிறதோ?
திட்டமிட்டு கலவரத்தை தூண்டிவிட்டு, கிட்டத்தட்ட 400 கிறிஸ்தவ ஆலயங்கள், ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகளை தீக்கிரையாக்கி வனவாசிகளாக்கிவிட்டு மன்னிப்பு கேட்க எப்படி மனம் வருகிறது.
உள்நாட்டினரை இருக்க விட்டால் தான் பிரச்னை தீரும் குறிப்பாக மலைவாழ் ஆதிவாசிகளை அப்புற படுத்தி கார்பொரேட் கொம்பனுகளுக்கு விற்க துடிக்கும் கேவலமான பிஜேபி அரசின் கொள்கையால் தான் இந்த பிரச்னை
கலவரம் செய்யும் குக்கி எல்லாம் வந்தேறி. இன்னும் கூட மியான்மர் எல்லையை திறந்து வைக்க சண்டை இடுகிறார்கள். முக்கிய காரணம் அபின் வர்த்தகம். கோர்ட் தீர்ப்பால் உருவான பிரச்சனைக்காக முதல்வர் மன்னிப்பு கேட்டது தவறு. போதை வியாபாரிகளை அடித்து விரட்ட மியான்மர் எல்லையை முழுவதுமாக மூட வேண்டும். ஒரு அன்னிய மிஷனரியும் அங்கு செயல்பட விடக்கூடாது.
மத்தியில் மற்றும் மாநிலங்களில் ஆள்பவர்கள் அரசமைப்பின் படி ஆட்சி நடத்தாமல் வாக்கு வங்கி அடிப்படையில் ஆட்சி நடத்துவதால் வலிமை மிக்க சமுதாயம் எளிமையானவர்களை வாழவிடாமல் செய்கின்றது.
வெளிநாட்டினர்களை வெளியேற்றினால் பிரச்சினை எளிதில் தீர்ந்துவிடும்.
அவரு மனுசன் ... சங்கடமான தருணங்களில் இருநூறு தொகுதிகளில் வெற்றி உறுதின்னு சொல்லாதவர் ....
சவுக்கடி ....மணிப்பூர் வரை எட்டியிருப்பதில் மகிழ்ச்சி .... ஆள்பவர்கள் அப்பாவி மக்களின் மீதான வன்முறைக்கு தார்மீக பொறுப்பேற்கவேண்டும் ... அது தான் நல்ல ஜனநாயகம் ...
சவுக்கடி ....மணிப்பூர் வரை எட்டியிருப்பதில் மகிழ்ச்சி .... ஆள்பவர்கள் அப்பாவி மக்களின் மீதான வன்முறைக்கு தார்மீக பொறுப்பேற்கவேண்டும் ... அது தான் நல்ல ஜனநாயகம் ...
ஆனால் திருட்டு திராவிட மாடல் வேங்கைவயல் கள்ளக்குறிச்சி அண்ணா பல்கலைக்கழகம் என எந்த சம்பவத்துக்கும் வாயை திறக்கவில்லையே திராவிட மாடலு