வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பாஜக ஒளிஞ்சா எந்த படையிலையும் சேரலாம்
எ.சி.சி க்கு கீழே 6 ம் வகுப்பு முதல் 10 ம வகுப்புவரை ஸ்கவுட், அதுக்கு கீழே மூன்றாவது வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை சிங்கக் குருளையர் சங்கம்னு மூணாம் கிளாசிலிருந்தே தேசப்பற்றை ஊட்டி வளர்த்த மகாத்மா காந்தி பாடசாலை, விழுப்புரம்.
நம் நாட்டு இளைய சமுதாயத்தினர் நேரம் கிடைக்கும் போது கட்டாயம் ஆன்மீகம் பழக வேண்டும் எதிர்காலத்தில் பயன்படும். எத்தனை காலம் என்னால் ஆதரவு குடுக்க முடியும் மரணம் என்னையும் தழுவும்
எந்த பயனும் இல்லை என்பது என் சொந்த அனுபவம். பள்ளிக்காலம் முதல் பட்டப்படிப்பு வரை extra curricular certificates 96 வைத்திருக்கிறேன். சாரணர், NCC Airwing, Football captain in school, 3 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றி, Football & Basketball university player, 2 md in Long jump university level 3 times, கல்லூரியில் கலை அறிவியல் மன்ற செயலர், inter collegeate சிறந்த பேச்சாளர் விருது 3 முறை, கவிதைப் போட்டியில் கல்லூரி லெவலில் 3 முறை முதல் பரிசு, விகடன், குமுதம் இதழ்களில் சிறுகதை கவிதைகள் பிரசுரமானது, best project award in mech engg. - எல்லா சான்றிதழ் களையும் ஒரு file ல் போட்டு ஒவ்வொரு இன்டெர்வியூ விற்கும் தூக்கிண்டு போயிருக்கேன். எங்கேயும் எந்த ஆபீசரும் இந்த file ஐப் பார்க்க விரும்பவில்லை. காரணம் நேரம் இல்லை. ஒரே நாளில் 20, 30 பேரை இன்டெர்வியூ பண்ணனும். எந்த ஆபீஸ், கம்பெனி க்கும் நன்றாக ஓடறவனோ, football ஆடறவனோ, கதை கவிதை எழுதறவனோ, நல்லா சல்யூட் பண்றவனோ தேவையில்லை. எல்லோருக்கும் நல்ல என்ஜினீயர், நல்ல மேனேஜர் தான் தேவை.
சத்தியமா நம்பிட்டோம் வைகுண்டம்
நன்னடத்தையும் நல்லொழுக்கமும் தேசப்பற்றும் மிகவும் முக்கியம். கப்பற்படையில் பணி கிடைக்க எனக்கு NCC ceritificate தான் மிகவும் உதவியாக இருந்தது.
பிழைக்கத் தெரிஞ்சவனா இருந்தா இந்நேரம் அமெரிக்காவில் இருந்திருக்கணும்.
ஆரோக்கிய மாணவர்கள் தேசிய மாணவர் படையில் சேருவதை கட்டாயம் ஆக்க வேண்டும். கல்வி, வேலையில் முன்னுரிமை தர வேண்டும். 50 ஆண்டுக்கு முன், கவர்னர் பதவிக்கு தேசிய மாணவர்கள் மரியாதை அணிவகுப்பு போன்ற பசுமையான நினைவுகள் மறையாது. கமாண்டர் வாகனம் சாலையில் no signal board - போட்டு ராணுவ வீரர்கள் பைக்கில் செல்வதை காண்பது பிரமிப்பாக இருக்கும். பிஜேபி மராட்டிய மாநிலம் கைப்பற்றியது போல், டெல்லி, கல்கத்தா, சென்னை மாநிலம் நல்ல ஆட்சியர் கீழ் வர மக்கள் விரும்ப வேண்டும்.
அந்தக் காலத்திலேயே என்.சி.சி ல சேர்ந்தோம். இவர் புதுசா சொல்றாரு.
திராவிடனுக்கு சொன்னாரு
தேசிய மாணவர் படையை பற்றி மாணவர்கள், ராகுல் கலந்துரையாடலில் ஒரு மாணவன் தேசிய மாணவர் படையைப்பற்றி கேட்ட கேள்விக்கு மாணவர் தேசிய படை என்றால் எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொன்னார். அவருக்கும் இந்த நாட்டின் பிரதம மந்திரி ஆகவேண்டும் என்று தணியாத ஆசை.
தேசிய மாணவர் படையில் இணையுங்க ...... அதுக்கும் முன்னாடி நாட்ல இருக்குற ஐந்தாம் படை மீது நடவடிக்கை எடுங்க ....
அய்யோ அய்யோ