வாசகர்கள் கருத்துகள் ( 18 )
மராத்தில திருக்குறள் மாதிரி ஏதாவது இருக்கா? ஜீ க்கு எழுதிக் குடுங்க. அடுத்த தடவை பேசுவாரு. மராத்தின்னா உயிர்.
மராட்டியத்தில் எல்லா அரசு அலுவலகங்களிலும் மராட்டிதான் பேசுவார்கள். எல்லா பலகைகளும் மராட்டியத்தில் தான் இருக்கும். நான் வெளி மாநிலத்தவன். மராட்டி தெரியாது என்று சொன்னால் ஹிந்தியில் பேசுவார்கள். மும்பை நிலை இப்படி. புனே, சோலாப்பூர், கோலாப்பூர் பகுதிகளில் நிறையபேருக்கு ஹிந்தி தெரியாது அல்லது திணறுவார்கள். ஹிந்தி பேசுபவர்கள் பலர் இருக்கிறார்கள். விதர்பா, மரத்தவாடா பகுதிகள் அடுத்த ஹிந்தி பேசும் மாநிலங்களை ஒற்றி இருப்பதால் தாராளமாக ஹிந்தி மராட்டி பேசுவார்கள். இது ஒரு மாநில உத்தரவு அவ்வளவுதான். இங்கு எல்லா பாத்திரங்களும் மராத்தியில் தான் இருக்கும். மராட்டி எழுத்துக்கள் தொண்ணூரு சதவீதம் தேவநாகரி அதாவது ஹிந்திக்கும் மராத்திக்கும் பொதுவானவை.
இந்தியை திணிச்சே மும்பைல மராத்திய இல்லாம பண்ணிட்டாங்க. இது இப்போதான் இவருக்குப் புரிஞ்சிருக்கு.
மோசமான முடிவு. தமிழகத்தை பார்த்து காப்பி அடிக்க வேண்டாம்.
பாஜக ஆட்சி செய்கிற மகாராஷ்டிராவில் ஹிந்திக்கு எதிர்ப்பு???
ஐயய்யோ... என்னடா இந்திக்கு வந்த சோதனை? ஃபட்னாவிஸ் கொஞ்சம் லேட்டா முழிச்சிக்கிட்டாரு. மராத்தி காப்பாற்றப்பட வாழ்த்துக்கள்.
நல்ல முயற்சிக்கு பாராட்டுகள். இதன் மூலம் மாநில / பிராந்திய தாய் மொழி அழியாமல் பாதுகாக்க முடியும்.
இதுபோல் தமிழ்நாட்டில் அலுவலகங்களில் தமிழில்தான் பேச வேண்டும் என்று மிஸ்டர் இரும்புக்கை கோப்பால் உத்தரவிடுவாரா?
அப்படி போடு, போடு.. இனி என்ன செய்யப்போகிறாய் மாடல் அரசே?
அய்யிருக்கு செய்தி புரியவில்லையா? தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் தமிழ் மட்டுமே பேசவேண்டும் என்று ஆணை போட்டால் அண்ணாமலை சவுக்கால் அடித்து கொள்வார், உங்கள் கும்பல் குய்யோ முறையோன்னு புலம்ப வந்து விடுவீர்களே.
நமது தமிழ்நாட்டில் மட்டும் இந்தி பேசுவதுதான் நல்லது. அது நாட்டின் பொதுமொழியாச்சுதே ஊருக்கு உபதேசம் உனக்கில்லடி கண்ணே
மேலும் செய்திகள்
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' முகாம்
18-Jan-2025