வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்து சமய திருமணங்கள் மற்ற மதத்தில் உள்ள வழக்கம் போல கிடையாது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நிச்சயதார்த்தம் நடந்த பிறகும் திருமணம் தடை பெறலாம். ஜானவாசம் என்கிற பென்னழைப்பு-மணமகன் அழைப்பு நடந்த பிறகும் திருமணம் தடை பெறலாம். ஏன் தாலி கட்டுவதை திருமணமாக காட்டும் திரைப்படங்களுக்கு தெரியாது இது இந்து திருமண சட்டப்படி திருமணம் நடந்தேற வில்லை என்று. மணமகன்-மணமகள் என்று இருவரும் தாலி கட்டிய பிறகு ஒன்று சேர்ந்து ஹோமம் வளர்த்து தீவலம் வந்து, சப்தபதி எனும் சடங்கு முடிந்தால் மட்டுமே இந்து திருமண சட்டப்படி திருமணம் நடந்ததாக சட்டம். கோவிலில் தாலி கட்டிக் கொள்வது, ஓடிப் போய் கம்யுனிஸ்டு அலுவலகத்தில் தாலி கட்டிக் கொள்வது, போலிஸ் நிலையத்தில் தாலி கட்டிக் கொள்வது, பதிவு அலுவலகத்தில் தாலி கட்டிக் கொள்வது போன்றவை பேப்பர் திருமணமாக இருக்கலாம். இந்து முறைப்படி திருமணம் இல்லை.
திருமணப் பதிவு விதிமுறைகளையும் மாற்றவேண்டும். திருமணத்தன்று பதிவாளர் மண்டபத்திற்கு வந்து பதிவு செய்ய எதுவாக வழிமுறைகள் செய்யவேண்டும். இல்லாவிடில் வேறு ஏதாவது தேதியில் பதிவாளர் முன்னிலையில் மாலை மாற்றி பதிவு தேதி வேறு மாறுபடுகிறது. இவ்வித குளறுபடிகள் இல்லா நடைமுறைகள் மாற்றியமைக்கப்படவேண்டும்.
சரியாக தீர்ப்பு கூட சொல்லத்தெரியாமல், முன்பு வழங்கியிருந்த தீர்ப்பைக்கூட படிக்காமல் , வழக்கை தள்ளுபடிசெய்த அந்த நீதிபதி எந்த கோட்டாவில் வந்தவர்
சட்டம் என்றால் அனைவருக்கும்"சமமாக இருக்கனும்? பதிவு செய்தால்"எல்லோரும் பதிவு செய்யனும் இல்லைனா அனைவருக்கும் வேண்டாம்னு சொல்லனும்? இப்படி கட்டாயம் இல்லைனு சொல்வது? பதிவு"செய்ய வேண்டுமானு நினைப்பு வராதா?
சட்டம் என்றால் அனைவருக்கும்"சமமாக இருக்கனும்? பதிவு செய்தால்"எல்லோரும் பதிவு செய்யனும் இல்லைனா அனைவருக்கும் வேண்டாம்னு சொல்லனும்? இப்படி கட்டாயம் இல்லைனு சொல்வது? பதிவு"செய்ய வேண்டுமானு நினைப்பு வராதா?
இதன் அடிப்படையில்தான் தீம்காவினர் டபுள்ஸ், ட்ரிப்பிள்ஸ் என்று ஜமாய்க்கிறார்கள்.
"ஹிந்து திருமணச் சட்டத்தில் கூறப்படவில்லை. இதை பல்வேறு உயர் நீதிமன்றங்களும், ஏன் உச்ச நீதிமன்றமும் கூட உறுதி செய்திருக்கிறது." இது எப்படி நீதிபதியாய் இருக்கும் ஒருவருக்கு தெரியாமல் இருக்கும் .நீதிபதியாய் இருக்கும் ஒருவர் தான் செய்யும் தொழிலுக்கு தன்னை சரியாக தயாற்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் தெரிகின்றது .
குடும்பநல நீதிமன்ற நீதிபதிகள் எந்த நாட்டு சட்ட புஸ்தகத்தை படித்தார்கள்?