வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தமிழகத்தில் அதிக வருமானம் வரும் கோவில்களில் இதுபோன்று பிரசாதம் எதுவும் கொடுப்பதில்லை. வரும் வருமானமெல்லாம் திமுக அரசு கொள்ளையடிக்கிறது. இப்பொழுதுதான் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒரு சிறு நெல்லிக்காய் அளவு லட்டு பிரசாதம் கொடுக்கிறார்கள்.
அன்றே மயில்சாமி ஜுலேபின்னு சொன்ன போது சிரிச்சோம்… கலிகாலம்டா
அப்படியே மெது வடை, பஜ்ஜி, போண்டா, என்று டெவெலப் பண்ணிண்டே போங்கோ. ஏன் இதுக்கு யாரும் கருத்து எதுவும் எழுதவில்லை? வைகு Fanclub கூட பேசாம இருக்கு???
மெதுவடையும் ஒருநாள்விட்டு ஒருநாள் போடுங்க பாஸ்..