வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஏதோ ஆட்கள் புகுந்தான்கள். கான்+கிராஸ் காரனுங்க பாதுகாப்பை அதிகப்படுத்தணும் ன்னு சொல்றானுங்க இது சரி.. இதே மாதிரி அக்னி தேவதை புகுந்து இருந்தால் அப்பவும் பாது காப்பை அதிகப்படுத்தணும் ன்னு சொல்வான்களா?
மகா கொள்ளையர்கள் வீட்டில் கொள்ளை என்பது ஓவரானது.. வருமான வரி ஏய்ப்பு செய்ய இது ஒரு உத்தியாக இருந்து தொலைக்கப்போகிறது
கொள்ளை க்காரன் வீட்டில் கொள்ளை க்காரனா?? ரொம்ப வே துணிச்சல்
பங்குபோடுவதில் பிரச்னை என்று கேள்விப்பட்டேன்.
தப்பாக பேசக்கூடாது ஒருவேள கூட்டணி பற்றி பேச போய் இருக்கலாம்.
திருநெல்வேலிக்கே அல்வாவா கான்+கிராஸ்காரன் வீட்டுலயே முகமூடி கொள்ளையா ?
உள்கட்சி பிரச்சனையாக இருக்கலாம். அங்கே இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்ப.
சோராவர் மோர் ..அதாவது திருடன் வீட்டுல மயில் ... என்பது போல வரும்
ஆக சிறந்த கொள்ளையர்கள் வீட்டில் கொள்ளயர்கள்
,முகமூடி அணியாத கொள்ளை கரண் வீட்டில் முகமூடி அணிந்த கொள்ளையர்
மிகச்சரியான அடத்துத் திருடர் தேந்தெடுத்திருப்பரோ! இதுதான் பாம்பின் கால் பாம்பறியிம் என்பதோ!