வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அவ்ளோ ரிஸ்க் எடுத்தும் 100கி கொறயல னு தெரிஞ்சதும் அந்த முடிய கட் பன்னிருந்த லிமிட் குள்ள வந்திருக்கும்
சதி என்று வந்துவிட்டால் யாரும் சிறியவர், பெரியவர் கிடையாது.
தம்பி, இன்னும் பத்து வருஷத்தில் உன்னையே யாருக்கும் தெரியாது. இதுதான் அனைவரின் நிலைமையும். மொஹிந்தர் அமர்நாத் யாரென்று கேட்டால் நூத்துக்கு தொன்னுத்தி ஒன்பது பேருக்கு தெரியாது. நாங்க எதுக்காக போகத்தை மறக்காம இருக்கணும்?
நல்லவர்களை, திறமையானவர்களை காலம் எப்போதும் மறக்காது. நாம் தான் இவர்கள் போன்றோர்களை வலுக்கட்டாயமாக மறக்கடிக்கிறோம்.
மயிரிழையில் தப்பினார் என்றால் அப்போதுகூட ஆண்டவனை நினைப்பதில்லை. தப்பவில்லையென்றால் விதி என்கிறோம். மயிரிழையில் தப்பினவன் இதுமாதிரி தவறை தவிர்ப்பான். கோப்பை பெற்றவன் கெட்டிக்காரன் என்று கருதமுடியாது. 100 மீட்டர் ஓட்டத்தில் முதலாவதாக வருபவன் எல்லைக்கோட்டை தொட்டு தாண்டும்போது பின்னால் வருபவன் எல்லை கோட்டை தொடுகிறான். ஒரு சொடுக்கு தாமதம். இதுதான் ஆண்டவன் அருள். வில்லுக்கு விஜயனை விட பலசாலிகள் எதிர் வரிசையில் இருந்தாலும் வென்றது விஜயன். காரணம் அருகில் பரமாத்மா ஆண்டவன் அருள் உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள். பகவத் சிந்தனையுடன் நம் திறமை இருக்கவேண்டும்.
அப்படின்னா, இப்ப வினேஷ் தோற்றதற்கு கடவுள் அருள் மட்டும் இல்லை தலைமையின் அருளும் இல்லை என்று வச்சுக்கலாம்ல?
பதக்கம் வாங்கி தந்தால் நன்றாக இருந்திருக்கும்... பதக்கம் வாங்காதது தான் வருத்தம்
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1