வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பெண்களுக்கு பெண் டாக்டர்கள் சிகிச்சை தர வேண்டும், பெண் ஆசிரியைகள் பாடம் எடுக்க வேண்டும், அதற்கு பெண் படிக்க வேண்டும்.4 வது மனைவியாக 8 பிள்ளைகள் பெறக்கூடாது
தீர்ப்புகள் விரைவாகவும் கடுமையாகவும் இருக்கும் வரை இதை தடுக்க முடியாது... இந்த மாதிரி நடவடிக்கை ஒட்டுமொத்த ஆண்களை இழிவு படுத்துவதாகவும் அவர்களின் வேலை வாய்ப்பை பாதிப்பதாகவும் உள்ளது... பெண்களால் பெண்களுக்கு நிறைய பாலியல் கொடுமை நடக்கிறது... அதுக்கு என்ன பண்ணலாம்??
பெண்கள் பஸ்ஸில் பெண் கண்டக்டர்கள் பெண் டிரைவர்கள் தான் இருக்கவேண்டும். பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியர்கள் தான் இருக்கவேண்டும்............................. இதைப்போல இன்னும் நிறைய இருக்கின்றது. இதற்கு ஒரே தீர்வு "பாலியல் துன்பம் செய்தால் ஆணுறுப்பு அறுபடும்" என்று ஒரு சிறிய சட்டம் கொண்டு வந்தால் போதும் எல்லாம் அடங்கி விடும்.
மாண்புமிகு நமது கோர்ட்டுகள் மாண்புமிகு நீதிபதிகள் மாண்புமிகு வக்கீல்கள் இவர்களை நம்பி எந்த சட்டமும் கொண்டு வந்தாலும் வேஸ்ட்.. இவர்கள் வழக்காடி தீர்ப்பு வருவதற்குள் குற்றவாளி கிழவனாகி விடுவார். இறுதி தீர்ப்பு வரும் வரை என்றும் போல் குற்றவாளி ஜாலியாக இருப்பார். வெட்கம் மானம் ரோசம் இல்லா காவல் துறை, நீதித்துறை நிறைந்த பாரத தேசம்.