வாசகர்கள் கருத்துகள் ( 22 )
தேசிய உடமை ஆக்கப்பட்ட எல்லா வங்கிகளிலும் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை என்றே கூறிவிட்டார்கள் இனி மக்கள் அதைப்பற்றி கவலை பட தேவை இல்லை
இப்படைப் பட்ட ரிசர்வ் பேங்குதான் ஆள்பவர்களுக்கு நல்லது. ஏண்டா பாவி இப்பிடி செய்யறாங்கந்னு ஒருத்தரும் யாரையும் கேள்வி கேக்கக் முடியாது. கேக்கக் கூடாது.
ஏன் வங்கிகள் எல்லாம் ரிசர்வ பேங்க் கட்டுப்பட்டில் இருக்கும் போது மினிமம் பேலன்ஸ் மட்டும் அதென்ன வங்கி கண்ட்ரோல். அப்புறம் எதற்கு ரிசர்வு பேங்க்.
கனரா வங்கி மிகவும் துணிச்சலாக மினிமம் பேலன்ஸ் தேவையில்லை என்று சமீபத்தில் அறிவித்தது. மற்ற வங்கிகளும் இதை அமல் படுத்த வேண்டும். வருங்காலத்தில் இது எல்லா வங்கிகளும் அமல் படுத்தும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
இந்தியன் வங்கியிலும் ஜூலை முதல் தேதி முதல் மினிமம் பேலன்ஸ் கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டது
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்றவை தான் தனியார் வங்கிகள் ,அவர்கள் சேவை செய்வதற்காக வங்கி கிளைகள் திறக்கவில்லை .லாபம் சம்பாதிக்கவே ,மக்கள் சேவைகளை குறைந்த செலவில் செய்யும் அரசு வங்கிகள் ,தபால் நிலைய சேமிப்பு களுக்கு செல்லலாம்
ரிசர்வ் வங்கியின் கீழ் எல்லா வங்கிகளும் இயங்குகின்றன. அவர்களுக்கு நேரடியாக கட்டளை இட வேண்டியது தானே ? சும்மா ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்தால் எப்படி ?
ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தவேண்டும்
இது வளர்ச்சியின் குறியீடு .. ICICI மினிமம் பாலன்ஸ் Rs 50,000 என உறுதி இருப்பது வரவேற்க தக்கதே...இந்த பணம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படும்
அப்படியெல்லாம் கூறித் தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வெளிப்படுகிறது இவருடைய பேச்சில். அது தவறான நோக்கம். கடன் வாங்கியவர்களிடம் கடனை வசூலிக்கவும்.
முந்திய UPA ஆட்சிக் காலத்திலும் தனியார் உயர்தர வங்கிகள் 50000, லட்சம் ரூபாய் வரை குறைந்தபட்ச இருப்பு நிபந்தனையுடன்தான் செயல்பட்டன. அவை 5 ஸ்டார் ஓட்டல் போன்றவை. ஏழைகளுக்கு மினிமம் பேலன்ஸ் இல்லாத ஜன்தன் கணக்கு எல்லா அரசு வங்கிகளிலும் உண்டு. இப்போது கிளைகளில் நேரடி பரிவர்த்தனை குறைந்து விட்டாலும் வாடகை, மின்கட்டணம், நேரடி செக்யூரிட்டி, சாப்ட்வேர் செக்யூரிட்டி போன்ற செலவினங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தனியார் வங்கிகள் வருமானமே இல்லாத சேவைகளை அளிக்க முடியாது. தனியார் பேருந்து போல வங்கிகளின் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ய சட்டத்திலும் இடமில்லை. இயலாதவர்கள் ஜீரோ பேலன்ஸ் கணக்கு வசதிகள் உள்ள வங்கிகளுக்கு மாறலாமே.