வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஏற்கனவே விவசாயம் சார்ந்த துறைகள் ஒருநாள் கூலியாக ஆண்களுக்கு 800 பெண்களுக்கு 650 என்றுள்ளது
உலகு போற்றும் வகையில் பொறியாளர்களை உருவாக்கிய தமிழகத்தில் சாதா தொழிலாளிக்கு கிடைக்கும் அளவுக்கு கூட சம்பளம் கிடைக்காது என்பது வேதனையான உண்மை. செபாவின் குழுவில் சேர்ந்தால் கண்டிப்பாக குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கும் என்பது ஆறுதல். போற்றுவோம் போற்றுவோம் மதுவை போற்றுவோம். அப்படியே மதுவை உற்பத்தி செய்தவனையும், குடிப்பவனையும் போற்றுவோம்... சான்றோர்களை ஆலோசித்து திருக்குறளில் மதுவின் சிறப்பு பற்றி பத்து குறள்களை சேர்த்து காலத்துக்கு ஒவ்வாத பழைய கள்ளுண்ணாமை அதிகாரத்தை நீக்கலாம் என்ற ஒரு திட்டம் கூட இருப்பதாக சொல்கிறார்கள்.
100% true
சட்டம் போட்டால் அது நடைமுறை படுத்தப் படுகிறதா என்று பார்க்கப் வேண்டும். இங்கு தொழிலாளர்களுக்கு மேற்படி ஊதியம் கிடைக்கவில்லை