வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அப்படியே தேர்தல் பத்திரம் குறித்து கொஞ்சம் பேசணும்
அப்படியே சீனா ராஜிவ் டிரஸ்ட் ட்டுக்கு கொடுத்த லஞ்சம் பிற கொள்ளை பற்றயும் பேசணும்
கவனமாக இருங்கள்....உள்துறை அமைச்சகத்திலிருந்து அனைவரும்....... தினமும் 24 நேரமும் ஒவ்வொரு அழைப்பிலும் அலாரம் வந்துகொண்டேயிருக்கிறது... பிஜேபி தவிர அனைத்து கட்சிகளுக்கும்... மக்களுக்கும்...... கவனமாக இருங்கள்......பதவி அதிகாரத்தை பிடிக்க என்னவேண்டுமானாலும் செய்வார்கள்.....
நன்கு படித்த வட இந்திய அதிகாரிகளும் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசுவதில்லை. அலுவலகங்களில் நான்கு வரிகள் ஆங்கிலத்தில் பேசி பிறகு ஹிந்திக்கு மாறி விடுகின்றனர். இது நிறைய முறை நான் அனுபவ பட்டு இருக்கிறேன். மேலும் வட இந்திய பெரு நகங்களில் நீங்கள் ஆங்கிலத்தில் கேட்டால் முக்கால்வாசி பேர் பதில் சொல்லுவது இல்லை. அவர்கள் இந்தியில் மட்டுமே பதில் கூறுவார்கள். இதுவும் சொந்த அனுபவம். மூன்றாவது மொழி இந்திய மொழி என்று இந்தியை எப்படி கூறலாம். அது மொழியே அல்ல. கதம்ப சாதம் கதம்ப கூட்டு என்று இல்லங்களில் மிச்சம் மீதி உள்ள காய்கறிகளை போட்டு சமைத்து விடுவார்கள். அது போல இந்தி உருது லத்தின் பாரசீகம் போன்ற மொழிகளின் கலப்பு. சரி ஆங்கிலம் அந்நிய மொழி. அப்போ உருது இந்தி எல்லாம்.நமது நாட்டின் மொழியா? தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் மட்டுமே நமது நாட்டில் பிறந்து புழங்கி வந்தது. தற்போது சம்ஸ்க்ருதம் புழக்கத்தில் குறைவு. அவ்வாறு பார்த்தால் தமிழ் மட்டுமே இந்த நாட்டின் மொழியாக இருக்க வேண்டும். வேறு எந்த மொழிக்கும் இடம் இல்லை. ஆங்கில மொழியை ஏற்று கொள்ள முடியாதவர்கள் எதற்கு ஆங்கிலேயன் கண்டு பிடிப்புகள் பயன் படுத்த வேண்டும்? பேசாமல் அந்த காலத்தில் காசிக்கு மாட்டு வண்டியில் மட்டுமே போவார்களாம். அது போல பயணம் செய்யுங்கள். இன்று உள்ள 3 அல்லது 4 வயது குழந்தைகள் கூட கை பேசியை உபயோகிக்கும் அளவுக்கு நாடு முன்னேற்றம் அடைந்து உள்ளது. மேலும் இந்தியாவில் மட்டுமே கை பேசி அதிகம் உபயோகிப்பவர்கள் உள்ளனர் உங்களது விதண்டாவாதம் பயனற்றது. மொத்தத்தில் நீங்கள் இந்தி வெறியர்கள் என்பது கண்கூடான உண்மை. நாங்கள் தமிழ் வெறியர்கள். உங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு என்றால் தக்காளி சட்டினியா?
நீ India இந்த மற்ற மாநிலத்துக்கு போனால் ஹிந்தி தேவை பெரும்பான்மை மொழி ஜனநாயகம் பெருபான்மை பக்கம்
வைகோ நாவை அடக்கி பேச வேண்டும் - ஹிந்திக்கு இலக்கணம் கிடையாது. இலக்கியங்களே இல்லாத மொழியும் கூட. அது, மிகவும் கடினமான மொழி, என்றார்.அது ஒட்டுமொத்த இந்தியாவையே பாதிக்கும் இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளுக்கும் சமமான அந்தஸ்து உண்டு எல்லா மொழிகளிலும் இலக்கணம் உண்டு ஒரு மொழியில் இலக்கணம் இல்லை என்று கூற இவர் யார் ஹிந்தியை முழுக்க படித்தவரா அரைகுறையாக மற்றவர் சொல் கேட்டு ஆடும் வித்தைக்காரர் அவையில் காரசாரமாக பேசுவதானல் ஒரு மொழிக்கு இலக்கணமே இல்லை என்று கூறவே கூடாது
ஊழலை மறைக்க விடியல் குரூப் மொழி பிரச்னை செய்கிறது என்றால், அவர்கள் மேல் ஏன் ஊழல் நடவடிக்கை எடுக்க தயங்குகிறீர்கள். எதும் எதிர்பார்ப்பு உண்டா அமைச்சரே?
கோர்ட் முட்டுக்கட்டை தயக்கம்
எந்த மாநிலம் கடிதம் ழுத்தினாலும் இந்தியிலேயே பதில் வந்ததே. இப்போ என்ன, பயம் வந்திருச்சா? ஆர் எஸ் எஸ் கூட தாய் மொழியும் ஆங்கிலமும் வேண்டும் என்கிறது
இந்திரா, ராஜீவ், மன்மோகன், முலாயம், லாலு, கருணாநிதி போன்ற ஊழல்வாதிகள் தங்கள் ஊழலை மறைக்க SECULARISM என்ற "சமாதானப்படுத்துதல்" கொள்கையை பின்பற்றினர். இப்போது SECULARISM அதிகமாக பயன் அளிப்பதில்லை. ஆகையால் மொழி வெறி, அவிழ்த்துவிடப்பட்டு இருக்கிறது.