வாசகர்கள் கருத்துகள் ( 15 )
முன்னொரு காலத்தில் பல்கிவாலா என்றொரு மகானுபாவன் இருந்தார் அவர் ஒவ்வொரு பட்ஜெட் வெளியிடப் பட்டதும் இங்கு இங்கே இது தேவை இது பிழை இது சரி இதில் திருத்தம் தேவை என்று புட்டு புட்டு வைப்பார் அதை பார்த்தும் கேட்டும் நிதி அமைச்சர்கள் சரி செய்து கொள்வார்கள்! அவரது பேசக் கேட்கவே ஊர் கூடும்! இத்தனைக்கும் அவர் பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லை! பெரிய வக்கீல்! ஆனால் இன்று சசி தரூர் கவிதை வாசிக்கிறார். மற்றவர் கோஷம் போடுகிறார்! இவர் காமெடி செய்கிறார்! அழகாக இங்கு இது குறை இவை நிறை என்று நேர்த்தியாக பேசி தங்கள் எண்ணங்களை பதிவு செய்ய யாரும் இல்லை என்பதே உண்மை
இவர் அந்த ஊர் சவுக்கு சங்கர் போல, அது சரி அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்டால் இதுதான் நிலைமை எந்த கட்சியும் விதிவிலக்கு அல்ல
உண்மயதான பேசிருக்கார்.
இங்கு ஜி எஸ் டி பற்றி படிப்பறிவற்றோர் கருத்துப் பதிவிடுவது நல்ல நகைச்சுவை மேலும் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத உளறு வாய் காமெடியன்களால் நகைச்சுவை மேலும் கூடுகிறது!
மக்களை சந்தித்து ஓட்டு கேட்டு, பணம் செலவு செய்து, உணவு, துக்கம் பாராமல் உழைத்து கஷ்டப்பட்டு தேர்தலில் ஜெயித்து பாராளு மன்ற உறுப்பினர்கள் எல்லாம் மக்களுக்கா உழைக்கிறார்கள், ஆனால் மக்களை சந்தித்து ஓட்டு கேட்காமல் , பணம் செலவு செய்யம்மாள் , நன்றாக தின்னு விட்டும் கும்பகர்ணன் மாதிரி துங்கிவிட்டு, கொல்லைப்புறம் பாராளு உறுப்பினர் பதவிய வாங்கி, ஒட்டு போடாத மக்களை கொடூர எண்ணத்துடன் வரி கிஸ்தி என்று துன்புறுத்தினால் இப்படி தான் உண்மை மக்கள், கோமிய குடிக்காத, சாணியில் குளிக்காத மக்கள் இப்படித்தான் வீடியோ போடுவார்கள், அப்படியே போடவும், நோ எடிட்
குணால் கையில் பணம் அதிகம் வந்துவிட்டது...இனி இதுபோன்ற கருத்துக்களைதான் கூறுவார்...அதற்கு 200rs உபி க்களும் குதூகலிப்பர்...எல்லாம் என் தேசத்தின் தலையெழுத்து...ஆளும் அரசையே அவலப்படுத்தும் அளவிற்கு கருத்து சுதந்திரம் நம்நாட்டில் மட்டுமே பார்க்கலாம்... ஜெய் பாரத்...
பிளவுபடாத தேசியவாத காங்கிரஸில் இருந்த அஜித் பவார் அன்று சொன்னதை தானே இன்று குணால் கம்ரா கூறியுள்ளார். அஜித் பவார் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லையே
Kunal you continue we support you
pmsamy will give his share rs 100 to kunal from his begging money
கிண்டல் செய்கிறேன் என்று வன்மத்தை விதைப்பதில் இதுகள் முன்னால் நிற்கிறார்கள்.
வன்மத்தை கக்குவதில் அதும் அடிவயிற்றில் இருந்து வன்மத்தை கக்குவதில் உன்னை விடவா உலகில் வேற ஆட்கள், இருக்கிறார்கள், பிரியாணி சட்டி
////சிவசேனா தொண்டர்கள், அதை அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்///// அடித்து நொறுக்குவது ஆர்ப்பாட்டத்தில் சேருமா இல்லை கலவரத்தில் சேருமா ?? பத்திரிகை தர்மம் எப்படி எல்லாம் காக்கப்படுகிறது என்று பாருங்கள் மக்களே
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது...தர்மத்தை பற்றி அதர்மம் பேசுது.
நீங்கள் சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த கலவரத்தை துப்புரவு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் என்று உருட்டியதையும் போலீஸ் நடவடிக்கை எடுக்காததையும் போலவா?
சவுக்கு சங்கர் வாடகை வீட்டில் இவனுக பண்ணுன சேட்டை உலக மகா கேவலம்.