வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மோடி மூன்றாம் முறை அவர் சொன்னதைப் போல நானூறு இடங்கள் பெற்றிருந்தால் சர்வாதிகாரி போலாகி செயல்பட்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை அது நாட்டுக்கு நல்லது செய்யாது எனவே அவர்க்கு கடிவாளம் போட்டது சரியே ஆனால் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்தால் நிலையான சமரசம் செய்து கொள்ளாத தேவையில்லாத ஆட்சி அமைந்திருக்கும் இப்பொழுது அது ஒரு பெரிய பிரச்சினை உடனிருக்கும் கட்சிகள் காங்கிரசின் ஆசை வார்த்தைகளில் மயங்கி இடம் மாறலாம் எனவே மோடியை "பிளாக் மெயில்" செய்ய வாய்ப்புள்ளது. பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டித்திருந்தால் பாஜக மக்களிடையே நம்பிக்கை பெற்றிருக்கும் மோடியின் கையாலாகாத நிலை மற்றும் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற விளம்பரம் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக அமைந்துள்ளது வெளிப்படை ஒரே நாடு ஒரே சட்டம் என்ற மோடியின் கனவுகள் நிறைவேறாமல் போகும்
திமுக நம்பகம் அற்ற கட்சி. பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும். திமுக பதவிக்காக பிஜேபியை ஆதரிக்கும்.
அந்த ஸ்ரீராமனுக்கே வராத சோதனையா? நாட்டு வளர்ச்சிக்கு பாடுபடும் பிரதமர் மோடிஜியையும், பாஜகவையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை. அடுத்தத்தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற வாழ்த்துக்கள்.
போய் தியானம்.பண்ணிட்டு மூணு நாள் கழிச்சு வரது
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
49 minutes ago
பெண் தற்கொலை
51 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
51 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
1 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
1 hour(s) ago