வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பப்பு என்ன சொல்வார் ?
காங்கிரஸ் இருக்கும் இடத்தில ஊழல் இருக்கும்.
மற்ற மாநிலங்களில் கூட இப்படி பணமோசடி குற்றங்களில் பல முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் ஏன் இன்றுவரை சிறையில் அடைக்கப்படவில்லை? சாட்சியங்கள் இல்லையா, அவர்கள் செய்த குற்றங்களை நிரூபிக்க? இல்லை, சாட்சியங்கள் அழிக்கப்பட்டனவா?
அந்த காங்கிரஸ் அமைச்சர் சம்பாதித்த பணத்தை எவ்வளவு பகுதியை காங்கிரசுக்கு கொடுத்தார் என்கிற விசாரணையையும் விரைந்து விசாரிக்க வேண்டும். காங்கிரஸ் ஒருபோதும் திருந்தது என்பதற்கு இதுவே சாட்சி. இண்டி கூட்டணியில் இன்னும் இந்த திராவிட கட்சிகளின் அதிபர்கள் என்றைக்கு இப்படி உள்ளே சொல்வார்களோ நாடே எதிர்பார்த்து காத்திருக்கின்றது.
இங்கே எப்போ கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகும்
மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago