வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நான் பீப் சாப்பிட்டு சிவன் கோயிலுக்கு போவேன், திப்பு ஜெயந்தி கொண்டாடுவேன்னு சொன்ன நல்லவர்
Kujli has set a precedent by continuing as CM even when he was jailed. So, Siddhu need not worry
நமது இந்திய ஹைதர் அலி காலத்து சட்டத்தில் நிறைய ஓட்டைகள் உள்ளன. அவற்றை நன்றாக பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிப்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. அதிலும் குறிப்பாக அரசியல் குற்றவாளிகள் தப்பிப்பதும் நீங்கள் அறிந்ததே. முதலில் இப்பொழுது உள்ள சட்டத்தில் திருத்தம் செய்து, ஓட்டைகள் அடைக்கப்பட்டு, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சட்ட திருத்தம் செய்யப்படவேண்டும். அப்பொழுதுதான் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட ஓரளவு வாய்ப்பு உள்ளது.
ஜெ அவர்கள் மீது திட்டமிட்டு தண்டனையை வாங்கிக்கொடுத்த காங்கிரசின் அன்றைய இதே முதல்வர்..இதோ இப்போது பாருங்கள் ஏ 1 குற்றவாளியாக நிற்கின்றார். கர்மா சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். என்றும் அது விடாது துரத்தும். சித்தராமையாவுக்கு இன்னும் ஜெயில் தண்டனை மட்டுமே மீதம் உள்ளது. நிச்சயம் அதனையும் ஏ 1 குற்றவாளி சித்தராமையா அனுபவிக்கனும். யாருக்கு சந்தோஷமோ இல்லையோ..எனக்கு மனதெல்லாம் மத்தாப்பு மாதிரி பூ பூக்குது. சித்தராமையாவின் துரோகம் திட்டமிட்டு செய்த தண்டனையும் தீர்ப்பும் விடாது துரத்தும். குன்கா அடுத்து ஏதாவது ஒன்றில் மட்டுவார்..அதற்கும் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.