வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வாய்ப்பே இல்ல ராஜ தாமரை மலராது பாவம் மோடியின் பரிதாபங்கள்,
சித்தராமையா அவரது மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனை முறையில்லாமல் ஒதுக்கியதற்கு, அவருக்கு சீக்கிரம் பாரப்பன அக்ராஹாரா சிறையில் ஒரு இடம் ஒதுக்கப்படும்.
இவருக்கு தண்டனை வாங்கி கொடுத்தால் மட்டுமே நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்
மாட்டிக்கிட்ட பங்கு?
இவ்வளவு காலம் கடந்தும் இன்னும் கால அவகாசம் எதற்கு கோர்ட்டார் அவர்களே மூன்று நாட்களே போதும் வழக்கு முற்றிலும் முடிந்துவிடும் இது அப்பட்டமான ஆதாரங்களுடன் நீதிமன்றத்திக்கு சமர்ப்பித்த வழக்கு
தி மு க நண்பர் வேற எப்படி இருப்பார்
கர்நாடாகாவின் போர்ஜெரிவால்
கொசு கரப்பான் ஈக்கள் இவைகளால் யாருக்கு நன்மை என்று தெரியவில்லை, தேனீக்களைப்போல் காட்டிக்கொண்டு , மூங்கில்மரங்களை ஒட்டை போட்டு மூங்கில் அறத்தையும் அறவே அழிக்கும் வண்டுகள் , கண்ணுக்கு விருந்தாக , செவிக்கு விருந்தாக இருக்கும் பறவைகளாக இருந்தால் உலகுக்கும் நன்மை, வந்தே மாதரம்
people elect only fraudulent politicians to rule them by taking few bucks. they can be rest assured, by the time he comes out 140 houses may get allotted to his kith and kin
நீங்கள் ஊழல் செய்திருக்கிறீர்கள் என்று மக்களே நினைக்கிறார்கள் .... இந்த நேரத்தில் கவர்னர் சதி, பாஜக சதி என்று நீங்க சொன்னா மக்களின் பாசம், நம்பிக்கை ஆட்டோமெட்டிக்கா பாஜக பக்கம் திரும்பும் .....