வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இது போன்ற சம்பவங்கள் முன்னேறிய மாநிலமான தமிழகத்திலும் நடந்துள்ளன .... ப்ரோடோகால் இல்லையா ???? அல்லது பின்பற்றப்படவில்லையா ????
இது நாட்டில் பல இடங்களில் நடந்துள்ளது. சுத்தம் செய்ய தொட்டியில் இறங்குவதற்கு முன் தொட்டியில் நல்ல காற்றோட்டம் ஏற்படுத்தவேண்டும். இதற்கு 'எக்ஸாஸ்டு' ஃபான் ( exhaust fans for good ventilation) பொருத்தி நச்சு வாயுக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும். பிறகு தேவையான அளவு பிராண வாயு உள்ளதா என்று கருவி ( gas test) மூலம் கண்டறிய வேண்டும். இதன் பிறகு தொட்டியில் இறங்கினால் உயிரிழப்பு ஏற்படாது. இந்தப் பாதுகாப்பு முறைகளைப் பின் பற்றினால் விலை மதிப்பற்ற மனித உயிர்களின் இழப்பைத் நிச்சயம் தவிர்க்க முடியும்.
வடக்கேருந்து நிறைய மும்பைக்கும் ரயில் உட்டு பஞ்சம் பொழைக்க அனுப்பிடறாங்க. இதல்லாம் ஒரு வேலைன்னு கணக்கில் காட்டிடுவாங்க.
விடியல் திருட்டு திராவிடம் என்று யாரும் வராதீர்கள் இது பம்பாயில்
கனடா, லண்டன் அங்கே எல்லாம் பின்பற்றப்படும் உங்க மாடல் மும்பை என்றவுடன் இவ்ளோ கதறல்...அந்த பயம் இருக்கட்டும்...200 ரூவா ஊ ஃபீஸ்
இவர்களது பூர்வீகம் ?????????
மேலும் செய்திகள்
பலுானை விழுங்கிய 7 மாத குழந்தை பலி
05-Mar-2025