வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதே பங்குசந்தை முதலீடு வசதிகள் அநைத்து தேசிய வங்கிகளிலும் கிடைக்கின்றது .மக்கள் அதை பயன்படுத்தலாம் .அங்கேயும் ஆலோசகர்கள் இருப்பார்கள் .
இதெல்லாம் நம்பர படியா இருக்கு?
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதைதான். உள்ளே போவது எளிது. நஷ்டப்படாமல் வெளியே வர தெரிந்து கொண்டு உள்ளே போகணும். வெளியே வர தெரியவில்லை என்றால் அந்த குகைக்குள்ளேயே மடிய வேண்டியதுதான். ஒவ்வொரு வினாடியும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
முறையற்ற வர்த்தகம்.. புரியவில்லை. இப்போது பங்குகளை நேரடியாகவே BSE NSE ல் வீட்டிலிருந்து லேப்டாப், நெட் வசதியோடு விற்கலாமே. மூன்றாம் நபர் தேவையில்லை. சிறந்த ஆலோசனை சொல்ல நம்பிக்கையான வல்லுநர்கள் உள்ளனரே. பங்குச்சந்தை மகாபாரத சக்ரவியூகம் மாதிரிதான். வெளியே வரத் தெரிந்தவர்கள் மட்டுமே உள்ளே செல்லனும். இல்லாவிட்டால் பலராமர் மாதிரி ஷேத்ராடனத்திற்கு போகலாம்.
இந்தியாவில் நடப்பது பங்குசந்தை என்று சொல்வதை விட சூதாட்ட களம் என்று சொல்லலாம். அதில் ஈடுபடுபவர்கள் நஷ்டத்தை மட்டுமே அடைவார்கள். லாபம் அடைந்ததால் அது நிரந்தரமல்ல. வெறும் தற்காலிகமே . காரணம் சூதாட்ட கிளப்பில் முதலில் ஆசையை தூண்ட சிறுலாபத்தை கொடுப்பார்கள். பின்னர் ஒரு பெரிய கம்பியை சொருகிவிடுவார்கள். ஜாக்கிரதை. ஆனால் பிற வளர்ந்த நாடுகளில் பங்குசந்தையில் பணம் ஈட்ட முடியும்.
ஏமாறுபவர்கள் உள்ளவரை சிலர் ஏமாற்றி கொண்டே இருப்பார்கள்.
பங்கு சந்தை மூடப்பட வேண்டும் என்பது எனது ஆணித்தரமான கருத்து, 2030க்குள் செய்யுங்கள். இந்தியா உண்மையாக வளரும்
sathyamillai
பங்கு சந்தை மூடப்பட வேண்டும் என்பது முட்டாள்தனமான கருத்து. அவ்வாறு மூடப்பட்டால் அனைத்து கம்பெனிகளையும் ரிலையன்ஸ், அதானி உட்பட இழுத்து மூட வேண்டியதுதான். ஆனால் பங்குச்சந்தையில் பணம் இழப்பவர்கள் மிக மிக அதிகம் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதற்கு அவர்களின் அறியாமையும் பேராசையுமுமே காரணம்.
மேலும் செய்திகள்
நல்ல துவக்கம் தந்த டி.எம்.சி.வி., பங்குகள்
13-Nov-2025