உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைநகரில் முருகன்

தலைநகரில் முருகன்

புதுடில்லி: தலைநகர் புதுடில்லியில் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது.தைப்பூசத்தை முன்னிட்டு டில்லியில் உத்திர சுவாமி மலையில் உள்ள முருகனுக்கு பால்குடம், காவடி எடுத்துவந்து ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை