வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஒரு வாரம் ஹாரனுக்குத் தடைவிதித்தால், வாகன ஓட்டிகள் கவனமாக ஓட்டி, விபத்துகள் பெருமளவு குறையும். 1970களில் தமிழ்நாட்டில் போலீஸ் ஸ்டிரைக் செய்தபோது குற்றங்கள் குறைந்தது வரலாற்று உண்மை.
ஆம்புலன்சுக்கு தாரை, தப்பட்டை, மற்றும் சங்கு ஒதுக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் தமிழக இசைக்கருவிகள் மட்டுமே இசைக்கப் பட வேண்டும்.
பலே திட்டம். இதையே ஏரோபிளேன்களுக்கும் கொண்டு வரலாம். அப்புறம் ரயில்களுக்கும் நிச்சயமா தேவை. எதோடு எது மோதும்னே தெரியலை.
ரைட் மக்கள் தொகை குறைக்கவும் மருத்துவமனைகளுக்கு வருமானம் அதிகரிக்கவும் அய்யா திட்டம் போட்டு உள்ளார் எல்லாரும் ஜோரா கைதட்டுங்க ??/ கார் சத்தம் அலறும் சத்தமாக இருந்தாலும் நம்ம ஆளுக நகர மாட்டுணுக்க மாட்டும் நகரத்து இப்போ சங்கீத இசையும் கேக்கவே வேண்டாம்
விபத்து நடந்தா சங்கு ஊதற மாதிரி சட்டம் போடுங்க எசமான்.
கொஞ்சம் தெர்மோகோல் வாடையும் - பூஜை போட்ட ரோட்டிற்கு மறுபடியும் பூஜை போடும் வாசனையும் அடிக்கிற மாதிரி இருக்குதோ
நம்ம ஆளுங்க பீப்பீ...பீப்பீ... என்று இசை சப்தத்தையும் முழக்கி விடுவரே?
அனைத்து மாநில அரசுத் துறையின் அதிகாரிகளின் வாகனங்களிலும் வடசென்னை பகுதியில் எங்கும் வாகனங்களிலும் சட்டத்துக்கு புறம்பாக இயக்கத்தில் உள்ள ஹாரன்களை உடனடியாக அகற்ற வேண்டும்
அப்புறம் எது பாட்டு எது ஒரு வண்டி ஓட ஹாரன் என்னன்னே தெரியாது ஒழுங்கா இப்போ இருக்கிற ஹாரனே இருக்கட்டும் பா ரொம்ப அடிக்க வேணாம்னு மட்டும் கட்டுப்படுத்துங்கள் போதும்