வாசகர்கள் கருத்துகள் ( 69 )
மக்கள் யாவரும் உண்மை எதுவென நன்கறிவர்.
இஸ்லாமியர்களின் ஹலால் போல யூதர்கள் "கோஷர்" என்று அனைத்திலும் ஒரு உணவுக் கட்டுப்பாடு வைத்துள்ளார்கள் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் என்று தெரியாது. இஸ்லாமியர்களை விமரிசனம் செய்யும் கூட்டம் யூதர்களையும் சேர்த்து வசைபாடலாமே? கோஷர் கட்டுப்பாடுகளும் ஹலாலை போல பெரும் வியாபார சந்தை உருட்டு. உப்புக்கு கூட கோஷர் பார்ப்பார்கள். பன்றிக்கறிக்கு இரண்டிலும் தடை. பசுவை, மாட்டை, ஆட்டை வெட்டும் போது ஒற்றை வெட்டு தொண்டையில், வலியற்றதாக இருக்கவேண்டுமாம். பசுவும், ஆடும், மாடும் இவர்களிடம் சொல்லுமா, வலிக்கல்லை என்று? இரண்டிலும் ரத்தம் வடிக்கப்படவேண்டும். இதில் கோஷரும், ஹலாலும் ஒத்து செல்கின்றன. கோஷரில் மீனுக்கு செதில் இருக்க வேண்டும், மதுவுக்கு தடை இல்லை.. யூதர்களின் உணவில் இறைச்சியுடன் பால் சந்பந்தப்பட்ட உணவுகளை சேர்ப்பது கோஷர் இல்லை. இரண்டு சமையற்கட்டு வரைக்கும் பிரிப்பார்கள். உதாரணத்துக்கு "பட்டர் சிக்கன்" யூதர்களுக்கு ஹராம். நமக்கு அது யம்ம்.. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதும், கோழி குருடாக இருந்தால் என்ன, குழம்பு ருசியாக இருந்தால் போதும் என்பது நமது உணவு கொள்கை. கொன்று தின்பது என்று ஆகிவிட்ட பிறகு பாவம் பார்ப்பது போலித்தனமே.
யோகிக்கு இருக்கும் தைரியம் அபாரம்.. ஹலால் மீது 'புல் டோசர்' விட்டு அடிப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
எதிர்ப்புகளை படிக்கட்டுகளாக்கி முன்னேறுபவன்தான் இஸ்லாமியன். நீங்கள் போடும் அத்தனை தடைகளும் எங்களுக்கு படிக்கட்டுகளே??
கண்டிப்பாக கிடையாது . தீவிரவாதி , தீவிரவாதி க்கு துணை போறவன் தூர இருந்து சந்தோச படுபவன் இந்த மூன்று மாத்திரமே.
சுதாரிதால் கோடி நன்மை
சுரிதாரால் வசதி நன்மைதான்.
இந்துக்களுக்கு ஹலால் வேண்டாம். முஸ்லிம்கள் மட்டுமே
மதசார்பற்ற கூட்டணி என்ற பெயரில் திராவிஷம், கான்-கிராஸ் போன்ற பிரதான எதிரி கட்சிகள், உதிரி சில்லறை கட்சிகளை கூட்டு சேர்த்துக்கொண்டு ஹிந்துக்களை நாட்டையும் மீண்டும் பிளக்க வேலைகளை செய்து வருகிறது.. நம் நாட்டை சுற்றி, எல்லா எல்லைகளிலும் இஸ்லாமிய நாடுகள் மற்றும் அவர்களுக்கு உதவும் பிற இஸ்லாமிய நாடுகள்.... பணம் பல மோசடி வழிகளில் நம் நாடுகளில் நுழைகிறது.. இது போதாது என்று மேற்கத்திய நாடுகளில் இருக்கும் மிஷனரிகள் இருந்து, பணம் வெள்ளமாக பாய்கிறது.. எப்படியாவது இந்தியாவில் ஹிந்துக்களை, நாட்டை சுதந்திரம் அடைந்தபோது உடைத்ததை போல, மீண்டும் மீண்டும் பிளக்க வேண்டும்....அதுதான் தைரியமாக சனாதனத்தை ஒழிப்போம் என்றும் ஒரு துணை முதல்வரே பேசுகிறார் , இது உங்களுக்கான கட்சி / ஆட்சி என்று மிஷனரிகள் கூட்டத்தில் சபாநாயகர் பேசுகிறார்.. ரவுல் வின்சி நாட்டிற்கு எதிராகவே எப்பொழுதும் பேசுகிறார்.. அடிக்கடி ரகசியமாக வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறார்.. ஹிந்துக்கள் விழித்துக்கொண்டு ஹிந்து வோட்டுவங்கி என்று உருவாக்கிக்கொண்டு நாட்டை காப்பாற்றாவிட்டால்.. உலகில் ஹிந்துக்களுக்கு வாழ்வதற்கு இடமே இல்லாமல் போய்விடும்.. இருப்பது ஒரே நாடு.. தாய் நாட்டை தீய சக்திகளிடம் காத்துக்கொள்ள வேண்டும்... இல்லையேல் 1000 வருடங்களுக்கு முன்பான நிகழ்வுகள் மீண்டும் நிகழும் அபாயம் நம்மை சுற்றி உள்ளது..
ஹலால் முத்திரை உள்ள வீடுகள் கேரளா மாநிலத்தில் விற்கப்படுகிறது.
நான் எப்போதும் ஹலால் என்று இருந்தால் அங்கு சாப்பிடுவதில்லை. ஹலால் பொருட்களை வாங்குவதில்லை
திராவிஷம் கான்-cross போன்ற நாட்டை பிளக்கும் , பிற மத சார்புடைய கட்சிகள் தேசப்பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.... இவைகள்தான் பின்னல் இருந்துகொண்டு தூண்டுகிறது.. ஹிந்துக்கள் மதத்தை பார்த்தது ஒட்டு போடுவதில்லை.. இந்து மதத்தில் இந்த கட்சிக்குத்தான் ஓட்டுபோடவேண்டும் என்றும் யாரும் கட்டாயப்படுத்துவதும் இல்லை.. உண்மையான மதசார்பற்ற நோக்கு சகோதர நோக்கம் , அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்ற நோக்கம் - இவை எல்லாம் யாருக்கு உண்டு என்றால் அது ஹிந்துக்களுக்கு மட்டுமே.... ஆனால், இந்த பரந்த மனப்பான்மையை சில தீய சக்திகள், தீய கட்சிகள் தங்களுக்கு சாதகமாக மடைமாற்றிக்கொண்டு, யோகி அவர்கள் குறிப்பிட்டது போல ஒரு மதச்சார்பு அரசியல் செய்து வருகிறது. இது ஹிந்துக்களுக்கு மட்டும் அல்ல தேசத்தின் பாதுகாப்பிற்க்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது..... மத்திய அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து, தக்க அரசியல் சட்டங்களை இயற்றி , நாட்டை காப்பாற்ற வேண்டும்..