வாசகர்கள் கருத்துகள் ( 47 )
அந்த அறிவு இருந்தால்..இழர் ஏன் கொலீஜியம் நீதிபதி ஆகிறார்??
உச்ச நீதி மன்றத்தின் கருத்துக்களை எதிர்க்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.
தமிழ்நாட்டில் சில மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் பொட்டு வைக்க கூடாது வளையல் போட கூடாது என்று விதிமுறைகள் உண்டு என்று உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கு தெரியாதா? சோ sad.....
நீங்களும் கேஸ் போடுங்க
‛ நீங்கள் சொல்வது சரி. ஆனால், அவர்களின் குடும்பத்தினர் அணிய கூறுகின்றனர். அதனால், அவர்கள் அணிகின்றனர்.????? ஆம் என் குடும்பத்தில் கூட பஞ்சகச்சம், மடிசார் புடவை கட்டச்சொல்கின்றனர் அதற்கு என்ன பதில்
செய்தித்தாளில் பெயர் வர வேண்டும் மேலும் ஆடைக்கட்டுப்பாடு விஷயத்தில் பொட்டு எங்கிருந்து வந்தது . பொட்டு நைல் போலிஷ் ஐப்ரோ போன்றவை வேறு என்பதுகூட தெரியவில்லை. அதாவது பொட்டு என்றால் இந்துக்களை தாக்குவது . இது இப்போது ஒரு ட்ரெண்ட்
கேள்வியெல்லாம் பலமா கேட்ட நீதிபதிகள் கடைசியில் தடை தொடரும் அறிவித்து வழக்கை.. தள்ளிவைத்ததேன்.
இது போன்ற நீதிபதிகளால்தான் இந்தியாவால் நினைத்ததை செய்ய முடியல! குற்றவாளிகள் பக்கம் நின்றே பேசும் நீதிமன்றம். நீதிபதிகள் அதிகமாக லெப்டிஸ்ட்களாக உள்ளனர்.
பொட்டுவைப்பதால் முகம் மறையாது. மாறாக மிகப்பொலிவுடன் இருக்கும். ஆனால் ஹிஜாப் அணிவதால் முகம் மறையும். ஆள் மாறாட்டம் ஏட்பட அதிக வாய்ப்புண்டு கணம் கோர்ட்டார் அவர்களே...
மத வேறுபாடு கூடாது என்பதற்காகத்தான் சீருடை என்பதை அந்த நீதிபதியிடம் சொல்லவில்லையா? இத்தனை வருடங்கள் போடாது முக்காடு இப்போது போடுவது ஏன் என அந்த நீதிபதி கேட்டிருந்தால் நியாயம். பொட்டு, கயிறு கூடக் கூடாதுன்னு இங்கு ஒரு முன்னாள் அறிக்கை தருகிறார்.
நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் உடை கோட்பாடு தேவையில்லை என்று சொல்வார்களா நீதிபதிகள்?
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
2 hour(s) ago
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago