வாசகர்கள் கருத்துகள் ( 27 )
ஒரே சந்தோசம்
நேரடி இடைச்சொருகள் எல்லாம் அரைவேக்காடுகளாகவும் ... தலையாட்டி பொம்மைகளாகவும் .. தான் இருப்பார்கள் ....
இப்படியெல்லாம் வாரிவிடக்கூடாது.
ஆதிக்க சக்திகளின் அட்டகாசம் இது தான் புறவாசல் வழியாகவே பரம்பரை பரம்பரையா பிழைத்து கொடு உள்ள ஒரு விசா கிருமிகள் இப்போ அவர்களின் ஆட்சி வந்ததும் அடித்து ஆடுகிறார்கள் இதற்கு மற்ற சமூகம் கடும் ஏதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் சமூகநீதி காக்கும் உன்னையான காட்சிகள் இணைத்து போராடவேண்டும் ஐநூறுசூத்திரமின்று கன்னிப்பாக தேவை இந்த காட்டுமிராண்டி கும்பல் வர்களின் சூரி பிடித்த நீதி பழக்க வழக்கங்கள் எல்லாத்தையும் அடுத்தவர்கள் மீது தின்னிக பார்க்கிறாள் மக்களே நீக்கல் விழ்ப்புணர்வுடன் இல்லை ஏன்றால் தலையில் மிளகாயை அரைத்து விடுவார்கள் ஜாக்கிரதை
சம்பத் குமார், வேளாண் பொய் ஐயங்கார் போன்ற கழிசடைகளுக்கு தகுதி என்றல் என்னவென்று தெரியாது, குமாஸ்தா வேலைக்கு கூட தகுதி இல்லாதவை உயர் நிர்வாக உட்காரவைத்தால் நாடு நாசகமாகபோகும் அது தானே இந்த கொத்தடிமைகளுக்கு தேவை.
சமீபத்தில் தமிழக அரசில் குற்ற வியாழ துறையில் இயக்குனர் என்ற உயர் பதவிக்கு நேரடியாக கழக விசுவாசி திரு ஜின்னா அவர்களை நியமித்தார்களே, அப்போது உ பி கள் எல்லாரும் ஓட்டு மொத்தமாக உ பா அருந்த சென்று விட்டார்களோ?
உயர் பதவிக்கு துணை பதவி. ஒப்பந்த அடிப்படையில் நியமனம். நிரந்தர பணிக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு. தற்காலிக, ஒப்பந்த பணியில் இட ஒதுக்கீடு இருக்காது. 100 நாள் வேலை. இட ஒதுக்கீடு உண்டா? மேற்கு வங்க போலீசார் நண்பன் நியமனம் இட ஒதுக்கீடு உண்டா? இட ஒதுக்கீடு இல்லாமல் மாநில நிர்வாகத்தில் ஏராள ஒப்பந்த பணி? முதலில் அதில் இட ஒதுக்கீடு அமுல் படுத்துக. கவுசிலர் முதல் MP வரை இட ஒதுக்கீடு. முன்பு கலெக்டர் மட்டும் தான். பணி விதிகள் உண்டு. ஏராள துணை, இணை, உப, பதவிகள். இவர்களுக்கு பணி விதிகள் உண்டா? எதிர் கட்சிகள் நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு ஏன் கேட்க கூடாது.? முதலில் புள்ளி கூட்டணி தன்னை இட ஒதுக்கீடு வளையத்தில் கொண்டு வர வேண்டும்.
மொய்லி கமிட்டி அறிக்கையை அன்றைய பாஜக எதிர்த்ததே.
200 உப்பிக்கள் முதலில் தமிழ் நாட்டை பாருங்கள் உங்க யோகிக்கியதை
இட ஒதுக்கீட்டில் உயர் பதவிகளை நியமனம் செய்தால், அதில் உள்ளவர்களுக்கு அந்த பதவி வகிக்க தகுதி வேண்டுமே. உயர் பதவியில் தகுதி இல்லாதவர்களை நியமித்தால் நாடு குட்டிசுவராகிவிடும்.
ஸ்டாலின் தமிழக அரசுக்கு நிதி. பொருளாதார ஆலோசனை கூற குழு அமைத்தார். ஒவ்வொருவருக்கும் பல கோடி சம்பளம். அதில் இடஒதுக்கீட்டை கடைபிடித்தாரா?
குழு அமைப்பதற்கும் பணிநியமனம் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் கூட அறியாத அறிவிலிகள் நாட்டில் நிரம்பி வழிகிறார்கள் ......
தலையாட்டி பொம்மைகளையும் தான்தோன்றி அரைவேக்காடுகளையும் ஊக்குவிக்கும் வகையிலான நியமங்கள் இவை ....
டேய் உன்னியமாதிரி எல்லாரும் கிடையாது.
நிச்சயம் என்னை மாதிரி கிடையாது ...நிர்மலா மாதிரியும் ..... அண்ணாமலை மாதிரியும் தான் இருப்பார்கள் ....
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2