வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உண்மையை சொல்லலாமா? ஐந்து பைசா தமிழகத்திற்கு பிரயோஜனம் கிடையாது. இவர் தமிழர் என்பது தவிர, இவர் தமிழகத்திற்கு என்ன செய்திருக்கிறார் ? புயல் வெள்ளம் பாதித்தபோது குரல் கொடுக்கவாவது செய்தாரா? இவரை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஒரு காரணம் சொல்ல முடியுமா? மத்திய நிதி ஒதுக்கீடுகளை குறைத்தபோது ஏதும் செய்து தந்தாரா? அதனால் ஆதரிக்க முடியாது, ? ஜனாதிபதி முர்மு மலைவாழ் மக்களிடம் இருந்து வந்தவர்தான், அதன்பிறகு திரும்பி பார்க்கவே இல்லையே,
எங்களுக்கு நீட் விளக்கு கேட்டல் இல்லை , கல்விக்கு கொடுக்க வேண்டிய நிதி கேட்டல் இல்லை , இவ்வளவு செய்து விட்டு நாங்கள் உங்களுக்கு RK வை தருகிறோம் என்றால் எதுக்கு RK தேவை