வாசகர்கள் கருத்துகள் ( 32 )
சாபாஷ் நாயுடு, நீர் மண்ணின் மைந்தன் ஆதலால் உங்களுக்கு உள்ள உணர்ச்சி இங்குள்ள ஆட்சியாலருக்கு வர வாய்பில்லை!!!
உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி. இந்த பக்கம் மேகதாது அந்த பக்கம் பாலார் மன்ஸிலையோ
Good job Naidu Garu?
தமிலுநாட்டில் தெலுங்கன்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பினால் அவன்கள் தெலுங்கில் சத்தியப் பிரமாணம் வில்லுப்பாட்டுடன் எடுத்தால் தமிழர்களின் நிலை ?.
நாயுடு காரியத்தில் கண்ணாக இருக்கிறார்.
40ல் தமிழகத்துக்கு கிடைத்திருக்கும் பலன் இதுதானா, இந்த அணை கட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது ✍️
அவர்கள் கட்டக்கூடாது என்று சொல்ல நமக்கு உரிமை இல்லை, வரும் தண்ணீரில் பங்குதான் கேட்க முடியும், தமிழகத்தில் ஏன் ஒரு தடுப்பணை கூட இல்லை என்று முதலில் கேளுங்கள்.
மொதல்ல பாலாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடட்டும். பிறகு அணை கட்டலாம். தண்ணியே இல்லையாம். அணை கட்டறாராம்.
ஆந்திர தடுப்பணை கட்டப் போகுதா. ஹையா. ஜாலி. ஆத்துல இனிமே தண்ணியே வராது. நாங்க மணல் அள்ள எந்த தொந்திரவும் இருக்காது.
தமிழ்த் தேச மன்னரும் ஆந்திராவைச் சேர்ந்தவரே ..... அவர் சந்திரபாபுவுடன் மாட்லாடி ஆவண செய்வார் ...... கிக்கிக்கீகீ ....
ஓங்கோலுக்கும் அவர்தான் முதல்வர். எனவே ஸ்டாலின் அவரிடம் மாட்லாடி மனதை மாற்றலாம்.
மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
57 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago