வாசகர்கள் கருத்துகள் ( 16 )
என்றைக்கு திருந்த போறீங்க, அங்க போய் குளிச்சாத்தன் புன்னியமாடா ? இதுல பிரதமமந்திரியில் இருந்து யுயர் பதவியில் உள்ளவர்கள் வரை வரிசை கட்டி நின்றாள், இதை பார்த்து சாதாரண மக்கள் வேகம் எடுக்கிறார்கள்.
நாங்கள் குடும்பத்துடன் இரண்டு முறை ரயிலில் வட இந்தியா சுற்றுலா சென்றுள்ளோம். பயணத்தின்போது ரயிலில் ஒருமுறை கூட டிக்கெட் பரிசோதகரை பார்த்ததில்லை .
வட இந்தியாவில் டில்லியில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் அனைத்து ரயில்களிலும் பெரும்பாலானவர்கள் டிக்கெட்டெ எடுப்பதில்லை. டிக்கெட் பரிசோதகர்களும் உயிருக்கு பயந்து பயணிகளிடம் டிக்கெட் பரிசோதிக்க மாட்டார்கள். ஏன் என்றால் ரயில் லாலு பிரசாத் யாதவ் தாத்தாவுக்கு சொந்தமானது. எங்க தாத்தா ரயிலில் நான் ஏன் டிக்கெட் எடுக்கணும் என்பார்கள். இன்றும் அதுவே நடை முறையில் உள்ளது.
டிக்கெட் கொடுக்கும் போது தெரியாதா?
கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் ரயில் நிலயத்தின் நுழைவாயிலை அடைத்து உள்ளே இருக்கும் கூட்டம் குறைந்த பிறகு அனுமதிக்க வேண்டும். இதை ரயில்வே நிர்வாகம் செய்திருக்க வேண்டும். எப்போதும் நடந்து முடிந்த பிறகு வருந்தி புண்ணியம் இல்லை. வருமுன் காக்க வேண்டும்,
புது டில்லி ரயில் நிலையத்தில் பதினைந்து பிளாட்பாரம் உள்ளது. பல ஊர்களுக்கு செல்பவர்களும் வருவார்கள். மேலும் பல வழிகள் உள்ளது. யாரையும் தடுக்க முடியாது. அதிகப்படியான ரயில்களை இயங்குவதே சரியான தீர்வாக இருக்கும் .
நல்லவேளை, தற்போது ஆம்ஆத்மி ஆட்சியில் இல்லை. இருந்திருந்தால் அவர்கள்தான் இதற்கு காரணம் என்று கூறி கூச்சலிடுவார்கள்.
4 ஸ்பெசல் ரயில் விட்டு மொத்த கூட்டத்தையும் கிளியர் பண்ணிட்டாங்க. இத முதல்லயே செய்திருக்கலாம்.. ஒரு ரயிலுக்கு 1500 பேர் என்று வைத்துக்கொண்டால் கூட 6000 பேர் ஒரே நேரத்தில் ஒரே பிளாட்பாரத்தில் கூடி இருக்கிறார்கள் .... 6000 பேர் கூடியது வரலாறு காணாத கூட்டமாம் ....
1200 பேர் நிற்கும் பிளாட்பாரத்தில் 6000 பேர் என்பது காங்கிரஸ் அடிமைகளுக்கு குறைவுதான்
தமிழ்நாட்டில் நடந்தா அரசாங்கம் சரியான ஏற்பாடு செய்யலனு செய்திகளை போடுறீங்க வடக்கே நடந்தா மட்டும் வரலாறு காணாத கூட்டம்னு போடுறீங்க ஏன் இந்த பாகுபாடு?
அதுதான்...
இது தான் இந்தியா... நம் நாட்டின் தேவை மக்கள் சேவைக்கான போதுமான பொது போக்குவரத்து வசதிகள்... ஏமாந்தவர்களை கொள்ளையடிக்க மட்டுமே உதவும்... இன்னிக்கு வெளியே வந்துடாம ஒளிஞ்சிருக்கும் ஐஐடி படிச்ச அமிச்சர்... தோ கொடியோட காத்திருக்கும் ஒலகத்தின் ஒரே பெஷல் அரசியல் பட்டப்படிப்பு படித்து அம்பத்தாறு இஞ்ச் காதுகளில் விழுதா...???
இதில் யாரை சொல்லியும் பயனில்லை எல்லாம் அவன் செயல்
கரக்டு... இதுவே தமிழ்நாட்டுல நடந்திருந்தா தி மு க வின் இந்து விரோத செயல் ..