வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எதுவும் சரியாக தெரியவில்லை, என் ஐ ஏ அருகில் இல்லாமல் எங்கே இருந்தாங்க? பயங்கரவாதிகள் அந்த இடத்தை அடைய எவ்வளவு நாட்கள் ஆயின? இது போன்ற சுற்றுலா தலத்தை ராணுவ பாதுகாப்பிலேயே வைத்திருந்தால் என்ன?
ஒரு பிரச்சினை மறக்க ஒரு பெரிய பிரச்சினை அவ்வளவுதான் நமக்கு
புத்தி எப்படி இருக்கும்
கொஞ்சமும் தேசப்பற்று இல்ல...
இந்த வேலையில் பாகிஸ்தானின் பங்கும், பங்களாதேஷின் பங்கும் கண்டிப்பாக இருக்கும். இதற்கு முக்கியமான இரன்டு வயித்தெரிச்சல் காரணம் இரண்டு. வயித்தெரிச்சல் 1. கிரிக்கெட்டில் பாக்கிஸ்தான் படுதோல்வியும், இந்தியாவின் அசாத்திய வெற்றியும். வயித்தெரிச்சல் 2. இந்தியாவின் வஃபு வாரிய சட்ட திருத்தம். இங்குள்ள முஸ்லீம் பெருந்தலைவர்களுக்கும் கூட இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. பிடித்து உலுக்கி எடுத்தால் உண்மை வரும்.
இஸ்ரேல் செய்வது போல நம் நாடும் தீவிரவாதிகளை ஊக்கப் படுத்தும் பாகிஸ்தான் நகரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை போட்டுத் தள்ள வேண்டும். அப்பொழுதுதான் தீவிரவாதிகளுக்கு ஒரு பயம் இருக்கும். தீவிரவாதிகள் வளர்ச்சிக்கு காரணம் பாகிஸ்தான் மட்டுமல்ல சரியான அணுகுமுறை, அடக்குமுறை இல்லாத முன்னர் இருந்த கான் கிராஸ் ஆட்சி தான் என்பது பெரும்பாலான மக்களின் கருத்து.
முதல்ல இங்க இருக்குற துரோகிகள் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் தீவிரவாத கட்சிகளை போட்டுத்தள்ளுங்க.
காஷ்மீர் நண்பர்களுக்காக பொங்கியெழும் வைகோ இச்சம்பவத்திற்கு வாயை திறக்கவில்லை?
எங்க..