வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதை சொல்வது பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்லும் இவர்
ஏன்? நீ குடுத்த தேர்தல் வாக்குறுதியெல்லாம் நிறவேத்தினாயா? 5 தடவையா முதல்வர் அதவில ஒட்டிக்கிட்டு இருக்கியே? எத்தனை தடவை மாறினாய் ஞாபகம் இருக்கா?
இந்திக்கூட்டணி இன்னும் கூட இயங்கிக்கொண்டு இருக்கிறது என்று இவர் சொல்லித்தான் தெரிகிறது.
லாலு பிரசாத் யாதவின் மாட்டு தீவன ஊழலையும் ,அராஜக ஆட்சியையும் பீகார் மக்கள் இன்னும் MARAKKAVILLAI.
உன் கதை முடியும் நேரமிது...
அதிகாரத்தின் மீது பேராசை இருந்ததால் தானே அந்தர்பல்டி அடிச்சி கூட்டணியை மாத்தி மாத்தி பதவியில் இருந்தே?
அதிகார பேராசை, பொய் வாக்குறுதிகள் - ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ 15 லட்சம் தொபுக்கடீர்ன்னு விழும்ன்னு சொன்னதையே நம்பினாங்க. ஒருவேளை இண்டியா கூட்டணிக்கும் ஒங்க கருப்புப்பணம் எங்க இருக்குன்னு தெரிஞ்சிருக்கும் போல. அத வெச்சி தருவாங்களோ?
எல்லா பெண்களுக்கும் ஆளுக்கு ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும். இது எப்படி இருக்கு
வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, இந்தியாவில் எந்த மாநிலத்தில்லாவது நடைமுறைக்கு வந்துள்ளதா? மக்களே சிந்தித்து பாருங்கள். எல்லாம் ஆட்சியில் அமரவேண்டும் என்ற ஒரே குறிக்கோள்.