வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஒருவேளை, மெஷினெல்லாம் தொடச்சுவச்ச சந்தோஷத்துலயும், EC யோட அதிரடியான நடவடிக்கைலையும் மயங்கி, ஜி கு தன்னம்பிக்கை கூடிப்போச்சோ என்னவோ ???
உங்களாலே இந்துக்கள் அல்லாத மக்களின் வாக்குகளை மொத்தமாக பெற்று, நிதிஷ் 20 ஆண்டு கால ஆட்சியின் சலிப்பின் காரணமான வாக்குகளையும், யாதவ் சாதியின் பெருவாரியான வாக்குகளையும் சேர்த்து 45% வாக்குகளை தேர்தலுக்கு முன்பே பெற்றும் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனால் வெட்கம். கேவலம்
45% வாக்குகளை தேர்தலுக்கு முன்பே பெற்றும் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனால்..........///// நன்றி நண்பா..இதைத்தான் நாங்களும் சொல்கிறோம், வெற்றி பெற முடியாமல் போனால், காரணம் என்னவாக இருக்கும்????? சிந்தி....
வாய்ப்பில்லை ராஜா தான்
உண்மை. தேஜஸ்வி, ராகுல் கூட்டணியிடம் மொத்தமாக இந்துக்கள் அல்லாதரின் எல்லா வாக்குகளும், யாதவ் சாதியினரின் பெரும்பாலான வாக்குகளும் உள்ளது. இதுவே 45% வாக்குகள். இத்தனை தேர்தலுக்கு முன்பே கையில் இருந்தும் வெற்றி பெறா விட்டால் இனி எப்போதுமே எதிர் கட்சிகளுக்கு வாய்ப்பே இல்லை.
தேர்தல் முடிவு வந்தவுடன் தலைமறைவு......
பீகார் மற்றும் தமிழகத்தில் பிஜேபி தலைமையிலான அணி வெற்றிபெறுவது உறுதி.
கனவு கலர் கலரா தெரியுதாக்கும்?
நாட்டு மக்களில் நல்லவர்கள் எல்லாம் உங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள்.... அதனால் வெற்றி உங்களுக்கே கிடைக்கும்.... மற்றவர்கள் எல்லாம் ஊழல் பேர்வழிகள்.
ஞானேஷ்வர் குமார் என்ற அடிமை இருக்கும் தைரியத்தில் பேசுகிறார்.
இதற்கே உன் மீது அவமதிப்பு வழக்கு போடலாம். இப்படி பேசி கொண்டு இருந்தால், அவர் போனால் இன்னொருவர் வருவார், எப்ப நீங்க வெற்றி பெறுவது.
ஒரு சில வார்த்தைகளை விட்டால் வேறு எதுவும் தெரியாது....
ஒட்டகம் மேய்க்க தான் லாயக்கு...
நம்ம ஜிய இப்படியெல்லாம் கேவலப்படுத்தக்கூடாது...
சார் இப்படி சொல்லி தான் அகிலி பார் சார்சோ பார் னு சொன்னது கிழிஞ்சி போச்சி ,தமிழ் நாட்டில் டெபாசிட் கேள்வி குறி ஆச்சி , இப்போ எங்க விடியல் அங்க பிரச்சாரம் , இங்க நீங்க தமிழனை பிஹாரில் இழிவு படுத்தி பேசினீர்கள்ன்னு ஊர் பூராம் சொல்லிட்டு திரியறானுங்க , நாம டெபாசிட் வாங்குவோமா ?
நாம டெபாசிட் வாங்குவோமா ? - பேராசை