வாசகர்கள் கருத்துகள் ( 18 )
கைபேசில உலக அறிவு இருக்கு சரி , உங்க பப்புக்கு இருக்கா?
பிரதமரைக் கண்டு பயம் வேண்டாம் இந்திய மக்களின் நேர்மையான குரலுக்கு பயந்தால் போதும்.
அரசியல் சாசனம் ஒரு காட்சி பொருள் அல்ல .அதில் இருக்கும் எல்லா சட்ட வரைவுகளையும் நீங்கள் படித்திருந்தால் நீங்கள் செய்துகொண்டிருக்கும் தவருகளை தொடர்ந்து செய்துகொண்டிருக்கமாட்டீர்கள் .நீங்கள் சட்டத்தை மதித்து நடக்கும்போது தான் மற்றவகளை கேட்கமுடியும்.சட்டணிபுணர்கள் எல்லாம் சட்ட மீறல்களை யாராவது பணம் கொடுத்தால் மட்டுமே கேட்பார்களா?எப்படி தேர்தல் கமிஷனும் கண்டுகொள்வதில்லை.
அரசியலில் பயமில்லை பயமில்லை என்று சொன்னால் பயம் இருக்கிறது பயம் இருக்கிறது என்று எடுத்து கொள்ள வேண்டும். அப்படித்தான் அதற்கு அர்த்தம். நேஷனல் ஹெரால்டு விஷயத்தில் மோதி ஏனோ இவரை வெளியில் விட்டு வைத்திருக்கிறார். அவர் சத்தமே இல்லாமல் வேலை செய்து வருகிறார் என்று மட்டும் புலப்படுகிறது. சரியான நேரத்திற்கு காத்துகொண்டிருக்கிரார் என்றும் அறிய முடிகிறது. மக்களே விழித்தெழுங்கள். இவர்களின் திட்டத்தை தகர்த்து எறியுங்கள்.
பயம் இல்லைனா ஏன் கட்சிகாரனை நிறுத்தாமல் குடும்ப ஆட்களை"தேர்தலில் நிற்க வைக்குறீங்க?
இண்டியின் - டெல்லி பப்பு - சென்னை பப்பு - இரண்டுமே தத்திகள் - எழுதிக்கொடுத்ததைக்கூட ஒழுங்கா படிக்க தெரியாதவர்கள்
இந்த தொல்லை என்று ஒழியுமோ தெரியவில்லை. இவரெல்லாம் நாட்டிற்கும், சமூகத்திற்கும், வீட்டிற்கும் கேடு. அழிக்க பட வேண்டிய தீய சக்தி.
அப்போ எமர்ஜென்ஸி, அரசியல் அமைப்பு பிரிவு 356 எத்தனை முறை பயன்படுத்த பட்டது? பப்பு அவர்கள் விளக்குவரா?
Just by saying that pappu is afraid of PM Modi
பாஸ் உங்களுகு ஒரு எழவும் தெரியாது. Constitution of india புக் நீ சின்ன டைரி மாறி வெச்சி கீரே, சரி பஞ்சாயத்து எந்த section, sub, page ennannu சொல்ல முடியுமா?