வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்திய நாட்டு மக்கள் யாரும் அவர்களுக்கு ஓட்டு போடுவதில்லை.. அவர்களுக்கு ஓட்டு போடுவதே அந்த ஊடுருவல் ஆட்கள் தான்... அவர்களையும் நாடு கடத்தி விட்டால்... அவர்களுக்கு.... இண்டி கூட்டணிக்கு யார் ஓட்டு போடுவார்கள்.. அதனால் தான் இந்த பதற்றம்.... புலம்பல்.
ஊடுருவல் காரர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தால் ராகுலுக்கு அவர்களை பாதுகாக்க வேண்டிய வேலையே இருக்காதே!
உள்துறை, நிர்வாகம், பாதுகாப்பு துறை, எல்லை பாதுகாப்பு, மத்திய ரிசர்வ் போலீஸ், என்று அனைத்து துறைகளும் தூங்கிக் கொண்டு இருக்கும் போல.
இருந்தால்தானே பாதுகாக்க. இல்லாத ஒன்றை இருப்பதாய் காட்டி.....சே என்ன பொழப்பு.
இண்டி கூட்டணி ஆட்கள் என்ன தான் தில்லுமுல்லுகளை செய்தாலும்... ஊடுருவல் ஆட்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதில் இருந்து அவர்களை காப்பாற்ற முடியாது... அதை தான் அமித் ஷா அவர்கள் சொல்லி இருக்கிறார்.
அமித் ஷா அவர்களே ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல விட்டுட்டீங்க ஜி. ராகுல் கான் ஊடுருவல் லிஸ்டில் தானே இருக்கார்? உங்க லிஸ்டை சரி பாருங்க ஜி. ராகுல்கானுக்கு ஒரு வளையம் போட்டு வையுங்க ஜி.
2014 இல் ஊடுருவல்காரர்கள் மூட்டை முடிச்சுக்களுடன் தயாராக இருங்கள் .... .NDA அரசு அமைந்த வுடன் வெளியேற வேண்டியிருக்கும் என்று மோடி பிரச்சாரம் செய்தாரே ???? அப்போது ஆட்சிக்கு வந்தது முதல் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் ???? ஊடுருவல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதபடி உங்கள் கைகளைக்கட்டிப்போட்டது யார் ????
முதல் ஓட்டு திருட்டு நடத்தியதே இவர்கள் பரம்பரை தான். ஓட்டு திருட்டை நடத்தி முதல் பிரதமர் ஆனது இவனின் தாத்தா தான். சர்தார் வல்லபாய் படேல் 11 ஓட்டுகள் மற்றும் இவனின் தாத்தா நேரு 1 ஓட்டு. யார் ஓட்டு திருடர்கள்?
ராகுல் என்று ஊடுருவல் ஆட்களை ஆதாரித்தார்
தங்களது மத்திய அரசு நிர்வாகத்தின் தோல்வியை ஒப்புக்கொள்கிறார் போல....