வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஒரு பருவ மழை பெய்யலேன்னா எல்லா நாடுகள் கிட்டேருந்தும் இம்போர்ட் பண்ண வேண்டியிருக்கும்.
அப்ப பருத்தி விவசாயிகள் கார்ப்பரேட்களா?
அப்ப இந்த மீத்தேன் ஈத்தேன் மலைத்தேன் திட்டங்கள், பரந்தூர் விமான நிலைய கட்டுமானம் எல்லாம் கைவிடப்படுமா?
அப்படியே உள்ளூர் கபட வேடதாரிகளையும் சிறிது கவனிக்க வேண்டும்.
பந்தா பேச்செல்லாம் வேனாம். இஙகு தமிழக அமைச்சர் மேல் பெரிதாக என்னவோ நடவடிக்கை என்று பீலா உட்டீங்க இரண்டு வருஷங்கலாகியும் அது புஸ் வாணாம் தானா
எனக்கு தெரிந்து ஜாதி ரீதியாக கல்யாணம் செய்வது வீண் , அழகு என்பது இக்காலத்தில் பணத்தை விட உயர்வாக உள்ளது , இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வந்தேறிகள் என்பதால் வெண்மை நிறத்தில் உள்ளனர் , இவர்களுக்கு அடுத்து மார்வாடிகள் , ரெட்டியார் , நாயுடு , ஐயர் , பூர்வகுடிகளுக்கு வேலைவாய்ப்பு சமூக சூழல் பழக்கம் போன்றவை என்ன ஆவது வெள்ளையா இருப்பவன் நல்லவன் என்ற எண்ணம் உள்ளது , உண்மையில் அதிக வந்தேறி ரத்தம் ஓடுவது முஸ்லிம்களிடம் தான் இவர்கள் நிறம் தனி
3 வேளாண் சட்டத்தை போட்டது நீ மறந்துட்டீங்களா ? பிறகு எலக்சனுக்காக அதை வாபஸ் வாங்கியது நீங்கதானே
விவசாயத்தை செழிக்க வைக்க வேண்டும் என்றால் இடைத்தரகர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது மோடியின் கோட்பாடு. காங்கிரஸ் இடைத்தரகர்கள் மட்டும் வாழவேண்டும் என்று மட்டுமே விரும்புகிறது.
அப்படியே பரந்தூர் விவசாயிகள் மேட்டரையும் கவனிக்கச் சொல்லுங்க. எட்டு வழிச்சாலையை எதிர்த்த ஸ்டாலினின் அட்டூழியம்.
Okay done
are you happy tasmac priyan...run to tasmac