வாசகர்கள் கருத்துகள் ( 33 )
பிரிக்ஸ் கரண்சி வெளியிடும் நேரம் வந்தாச்சி என்று நினைக்கணும். அமெரிக்கா நிச்சயமா மிகவும் வருந்தும் நிலைமை மோடிஜி ஏற்படுத்துவார்
நம்பறீங்க மோடி ஜி யா
கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவில் நம் நாட்டு பொருட்களை ஏற்றுமதி செய்வதை குறைக்கலாம்
Theyre feeding snake pak also. Why relationship with our enemy
இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டதாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி ஒரு பொய் கூறியுள்ளார் தன்னிடம் கலம்........ ....இருக்கும்போதே அதை சுத்தப்படுத்தாமல் அடுத்தவனுக்கு ஆலோசனை எதற்கு டிரம்புக்கு இந்தியா எப்போதுமே அடிபணியாது அவர் சொல்வதை கேட்க வேண்டுமாம். நாம் நோபல் பரிசுக்கு மோடி அவர் பெயரை அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் இந்தியாவுடன் நட்பை கெடுத்துக்கொண்ட முதல் அமெரிக்க ஜானதிபதி இவர்தான். பாகிஸ்தானின் ராணுவ அதிகாரியை ஒரு பெரிய நாட்டின் ஜனாதிபதி சந்தித்தார் இதிலிருந்தே தெரிகிறது அவருடை மட்டமான அரசியல் நமக்கு மறைமுகமாகவே வேலை செய்து பாகிஸ்தானின் எண்ணையை இந்தியா வாங்க வேண்டுமாம் என்ன நோக்கம் இந்த அற்பனுக்கு பாகிஸ்தான் அரசில் முதல்வர் பிரசிடெண்டு இவர்கள் இருக்கும்போது அவர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, ராணுவ தளபதியுடன் ரகசியமாக சந்தித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற கெட்ட பெயர் வாங்கிவிட்டார் டிராம்பே ராணுவ தளபதியாக ஆகிவிட்டார் அப்படி என்ன இந்தியா இவருக்கு தீங்கு செய்துவிட்டது. டிரம்பின் அரசியல் தவறான செயல்களுக்கு விரைவிலேயே ஆண்டவன் தகுந்த சன்மானம் கொடுப்பார் அடக்கி வைப்பார் +
அந்த நாட்டு ஆண்டவனா, இல்லை இந்த நாட்டு ஆயிரக்கணக்கான சாமிகளா?
இன்னைக்கு பேமென்ட் லேட் ஆயிடுச்சி.....அதனால மாதேஷ் லேட்டா கருத்து போட்டார்....யாரும் தப்பா நினைக்காதீங்க
விவேக் ப்ரோ, ஜேம்ஸ் பாண்ட் ஆக மாறிய தருணம்.
எவளோ கழுவி உத்தினாலும் தொடைச்சிட்டு போகும் மாதேஷ்
யார் இருக்கா சசிதரூர்
சசிதரூரை காங்கிரஸ் தலைமை மதிக்கவில்லை. ஒதுக்கி வைத்து விட்டது. மானமுள்ளவன் என்றால் தாமாக வந்து கட்சியை விட்டு வெளியேறிருப்பான். பதவி சுகத்துக்காக வெட்கமே இல்லாமல் திரிகிறார். காங்கிரசார், மற்ற எதிர்க்கட்சிகள் யாரும் அவரை மதிப்பதில்லை. மோடி, அவரை நன்றாக அரசியல் லாபத்துக்கும் தனது வாக்கு அரசியல் செய்யவும் பயன்படுத்தி கொள்கிறார். அதாவது எதிர்க்கட்சியான காங்கிரசை சேர்ந்த சசிதரூர் மோடியை பாராட்டி வருகிறார் என்று மக்களிடம் விளம்பரப்படுத்தி அரசியல் லாபம் பெற பயன்படுத்தி கொள்கிறார்கள். அவரது எதிர்காலம் கேரளாவில் முடிந்து விட்டது.
அமெரிக்க மக்கள் தான் கடுமையாக பாதிக்கப் படுவார்கள். இந்திய நிறுவனங்களுக்கு வேறு உலக நாடுகளின் சந்தை கிடைத்து விடும். மோடியின் பல நாடு விஜயம் கை மேல் பலன் கொடுக்கிறது. இந்திய மதிப்பில் சொல்வதானால் .. 2021 கோடி செலவு, வரவு ரூ9,51,469 லட்சம் கோடி .... அமெரிக்க டாலர் மதிப்பில் சொல்வதானால் ...... 28 கோடி டாலர் செலவு, வரவு 13,000 கோடி டாலர் வரவு. ட்ரம்ப் கைவெச்சா இந்தியா காலியாகும்னு நினைத்தவர்களுக்கு ஆச்சர்யம்! ட்ரம்ப் வரி போட்டால் இந்தியா காலின்னு காத்திருந்த கும்பலுக்கு, ஒரே ஷாக்....என்னடா ஸ்டாக் மார்க்கெட் கண்டுக்கவே இல்லைன்னு அதிர்ச்சி.. வெளிநாட்டு முதலீடுகள் எல்லாம் வெளியே போன பின்னாலும் இந்திய பங்குசந்தை எப்படி நிற்கிறது ???? இது ராகுல்காந்தி போன்ற வாடகை இந்தியனா வாழ்கிற வர்களுக்கு ஏமாற்றம்! அய்யோ மக்களின் மியூச்சுவல் ஃபண்ட் எல்லாம் நாசமா போச்சுன்னு சில கதறலும், மோடிக்கு தில்லு இருந்தா, "ட்ரம்பை ஃப்ராடுன்னு" சொல்லச்சொல்லு பார்க்கலாம் என்று நமுத்து போன எதிர்பார்ப்பு! டிரம்ப் அவருடைய நாட்டுக்கு நல்லது என்று நம்புவதை செய்கிறார். அதுபோலவே நமது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்பதால் நாம் ஏற்கவில்லை. அதற்காக ட்ரம்புடன் நாம் எதற்காக சண்டை போடவேண்டும்? பல நேரங்களில் நமது எதிரி நாடுகள் நமக்கு போட்டியை ஏற்படுத்தி, ஈகோவை தூண்டி, நம்மை கடினமாக உழைக்க வைத்து, நமது உயர்வுக்கு காரணமாகி விடுகிறார்கள். உண்மையில் ட்ரம்ப் செய்வது அப்படிப்பட்ட செயல்களே! அது இந்தியாவிற்கு நல்ல விஷயங்கள் அல்லவா? அப்படியிருக்க நம்மை பாதுகாத்துக் கொண்டாலே போதும். சரி, இந்த வரி விதிப்பு இந்தியாவிற்கு கண்டிப்பாக தாக்கம் இருக்கத் தான் செய்யும். குறிப்பாக திருப்பூர் போன்ற டெக்ஸ்டைல் துறைகளுக்கும், எலெக்ட்ரானிக் பொருட்கள், மருந்து பொருட்களுக்கும் கூடத் தான்! ஆனால் பெரிய நஷ்டம் யாருக்கு? அந்த பொருளின் விலை உயர்வு யாரைப் போய் பாதிக்கப் போகிறது? இந்த பொருட்களளை கன்ஷ்யூம் செய்யும் அமெரிக்கர்களுக்கு அல்லவா ???இந்தியா தில்லாக, நீ என்ன வேண்டுமானலும் செஞ்சுக்கோ...., இனி பேச்சு வார்த்தைக்கு எதுவும் இல்லை என்று இந்திய அமைச்சரவை குழு டெல்லி திரும்பியதும், அமெரிக்கா எதற்கு டெல்லிக்கு ஓடிவருகிறது ? பேசுவதற்குத் தானே ? அதுவும் ஆகஸ்டில் பேசி முடிவு செய்வோம் என்ற அறிவிப்பு எதனால்? மீசையில் மண் ஒட்டவில்லை தானே ! ட்ரம்பருக்கு இது பெரிய இமேஜ் இழப்பு. அதை சமாளிக்க வரி போட்டாக வேண்டிய கட்டாயம். நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே போட்டிருக்கார். சரி! இப்போ என்ன ! ரஷ்யாவுடன் உறவு வைத்திருப்பதற்காக மேலும் ஒரு பெனால்டி என்கிறார்! சரி, போட்டுக்க...? நான் ரஷ்யாவிடம் வாங்கிறத வாங்கத் தான் போறேன் என்று இந்தியா சொல்லிவிட்டது....? இது தான் சமயம் என்று இப்போது இந்தியா இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கப் போகிறது. அது மட்டுமல்ல முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாஃப்தா என்ற பொருளை வாங்குகிறது. சீனா டகால்டி காட்டியதால் இப்போது ரஷ்யாவிடமிருந்து உரத்தை வேறு வாங்குகிறது. இந்தியா பயந்துவிட்டது என்று ஆடுவார்கள். ஆனாலும் இந்தியாவில் இப்போது இன்னும் கூடுதலாக ஐந்தாம் தலைமுறை விமானத்தையும், S-500 இந்தியாவில் உற்பத்தியையும் தாராளமாக தொடங்குவார் மோடி. புடினுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. அட ! நாம கூட இந்த விளையாட்டை விளையாடலை யேப்பா !!! மோடி இப்படி கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுகிறாரே என்று! அதனால் விலாடிவாஸ்டாக் வழியாக கச்சா ஏற்றுமதியையும், அங்கே ஒரு தொழில் நகரத்தை அமைக்கவும், லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு, நண்பேண்டா நான் என்று வேலை வாய்ப்பை வழங்கவும் ரஷ்யா முன்வருகிறது. ட்ரம்புக்கு நல்லா எரியட்டும்னு இந்தியாவோடு, சீனா கூட, உறவு பாரட்டும் வகையில் அமைந்து விட்டது டிரம்பின் இந்த வரி விதிப்பு. ஏற்கனவே இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை பாராட்டும் நாடுகளும், அமெரிக்க ஐரோப்பிய பொருளாதார வல்லுனர்களும், மறுபக்கம் ட்ரம்பை கலாய்க்கிறார்கள்! இந்த நிலையில் ரஷ்யாவின் "நாயரா" ( NAYARA )இன்னும் 70,000 கோடியை இந்தியாவில் முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்விப்ட் மீது அவநம்பிக்கை ஏற்பட்ட நிலையில், அடுத்தடுத்தடுத்து அமெரிக்கா செய்யும் தவறுகளால் அதன் எதிர்காலம் கேள்விக் குறியாகலாம். இந்தியா மீது விதித்த வரியால் உடனே பாதிக்கப்படும் பெரிய நிறுவனம் ஆப்பிள். ஆனால் ஆப்பிள் இந்தியாவில் உற்பத்தியாகும் செல் ஃபோன்களை, ஐரோப்பா போல் வேறு நாடுகளிலும், இந்திய தேவைகளுக்கும் அதை பயன்படுத்தும். அமெரிக்க தேவைக்கு சீனாவில் உற்பத்தி செய்யக் கூடும். எனவே, ட்ரம்ப் நினைப்பது போல அமெரிக்காவில் உற்பத்தி செய்ய நினைத்தால் அதை செவ்வாய் கிரகத்தில்தான் விற்க வேண்டும்.. இந்தியா தனது உற்பத்தி பொருட்களுக்கு வேறு சந்தைகளை பார்க்கும். அது இங்கிலாந்து, ஐரோப்பா மட்டுமல்ல ஆஃப்ரிக்கா போன்ற நாடுகளாக இருக்கும்.. அதில் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள், மத்திய ஆசிய நாடுகள் என்று விரிவாகும்.. ஆனால், அமெரிக்கா இந்தியாவின் மருந்து, மென்பொருள் மட்டுமல்ல, அதன் விண்வெளி திட்டத்திற்கே இந்தியாவை நம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது விதிக்கப்பட்ட வரிகள் சுடும். இந்தியாவை அல்ல, அமெரிக்காவைத் தான்! எனவே ட்ரம்ப் செய்யும் எல்லா டகால்டி வேலைகளும் அவரை ஓரம் கட்டும் என்பதை விட வருங்காலத்தில் அமெரிக்காவிற்கு பெரிய சவாலாக மாறும் என்பதை ஓரளவு யூகிக்கலாம். ஆனால் அதற்காக ட்ரம்பை திட்டாதீர்கள், அவர் செய்யும் நிறைய தவறுகள், இந்தியாவிற்கு பெரிய சாதகத்தைத் தான் செய்கிறது. ஆனால் ட்ரம்ப் வரி விதித்த 24 மணி நேரத்திற்குள் இந்தியா ரஷ்யாவோடு என்ன செய்தாலும் எங்களுக்கு கவலையில்லை என்கிறார்! ரஷ்யாவுடன் உறவு வைத்திருப்பதாலும், பிரிக்ஸில் இருப்பதாலும் பெனால்டி போட்டால் அது சீனாவிற்கும் பொருந்துமல்லவா? ஏன் அதை விட்டு விட்டீர்கள் என்று கேட்பார்களே?! இரண்டு பேரையும் பகைத்துக் கொண்டு ரெஸ்ட் ரூம் போனால்/துடைக்க பேப்பர் கூட இருக்காதே !? அதுவும் பாகிஸ்தான், சீனா, துருக்கி போல வெத்து வேட்டுகளை எதிர்ப்பதை விட வல்லரசான அமெரிக்காவை எதிர்ப்பது தான் சரி.
பாரதநாட்டிற்கு எதிராக யாராவது பேசிவிட்டால் உடனடியாக காசாவை மறந்துவிடுகிறார்கள் மூர்க்க ரத்தவெRY பிடித்த காட்டேரிகள் பாவம் காசா மக்கள்
அமெரிக்காவின் atrocity க்கு சசி தரூர் ஆப்படிக்கிறார் என்று தலைப்பு சொல்கிறது. சசி தரூர் அமெரிக்காவுக்கு சுண்டக்கா. இவன் அவனுக்கு ஆப்படிக்கும்முன் அவன் இவனுக்கு அடடித்துவிடுவான். எதோ ஒரு வகையில் தரூர் பிஜேபி கிடுக்குப்பிடியில் சிக்கியிருக்கிறான். அதனால்தான் கட்சிகடந்த, பிராந்தியம் மொழி கடந்த இந்த அந்யோனியம். மோடிக்கு துதி பாடுவதில் அவர் கட்சி அடிமைகளைவிட ஓங்கி, உயர்ந்து நிற்கிறான் தரூர். பிரதமரை புகழ்வதில் தவறில்லை. ஆனால் தரூரின் புகழ்ச்சியின் பின்னணியில் ஏதோ ஒன்றிருக்கிறது. அந்த புகழ்ச்சியின் பின் உண்மை இருக்கிறதா, தஞ்சம் இருக்கிறதா அல்லது வஞ்சம் இருக்கிறதா என்பது தெரியவேண்டும். மேலும், அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பால் எல்லா நாடுகளுக்கும் பாதிப்புதான். ஆனால் எல்லோருக்கும் பாதிப்பு என்பதால் தனியொரு நாட்டுக்கு பாதிப்பு இருக்காது.